ETV Bharat / state

திருச்சியில் டேபிள் டென்னிஸ் போட்டி - அசத்திய லிட்டில் சாம்பியன்ஸ் - District-level table tennis tournament in Trichy

திருச்சி: மாவட்ட அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி இன்று தொடங்கியது.

table tennis
table tennis
author img

By

Published : Feb 1, 2020, 7:40 PM IST

மாவட்ட அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி திருச்சியில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் 10,12,15,18,21 ஆகிய வயது பிரிவினருக்கு தனித்தனியாக, இருபாலருக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் 200க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இன்றும், நாளையும் போட்டிகள் நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட நாயுடு மகாஜன சங்க 26ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

விஜயகுமார், நாயுடு மகாஜன சங்கத் தலைவர்

திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவர் ராஜரத்தினம் சார்பில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இறுதிப் போட்டிகள் நாளை நடைபெறும், இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெறும்.

இதையும் படிங்க: மாநில அளவிலான ஜூடோ விளையாட்டுப்போட்டி - பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

மாவட்ட அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி திருச்சியில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் 10,12,15,18,21 ஆகிய வயது பிரிவினருக்கு தனித்தனியாக, இருபாலருக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் 200க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இன்றும், நாளையும் போட்டிகள் நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட நாயுடு மகாஜன சங்க 26ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

விஜயகுமார், நாயுடு மகாஜன சங்கத் தலைவர்

திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவர் ராஜரத்தினம் சார்பில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இறுதிப் போட்டிகள் நாளை நடைபெறும், இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெறும்.

இதையும் படிங்க: மாநில அளவிலான ஜூடோ விளையாட்டுப்போட்டி - பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

Intro:திருச்சியில் மாவட்ட அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி இன்று தொடங்கியது.Body:திருச்சி:
திருச்சியில் மாவட்ட அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் 10, 12, 15, 18, 21 ஆகிய வயது பிரிவினருக்கு தனித்தனியாக இருபாலருக்கும் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்த போட்டி நாளையும் நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட நாயுடு மகாஜன சங்க 26ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் ராஜரத்தினம் போட்டிகளை நடத்தி வருகிறார். நடுவராக சுகுமார் செயல்படுகிறார். இறுதிப் போட்டிகள் நாளை நடைபெற்ற பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

பேட்டி: விஜயகுமார் நாயுடு மகாஜன சங்க தலைவர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.