ETV Bharat / state

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி

திருப்பூர்: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

author img

By

Published : Sep 23, 2019, 11:27 PM IST

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை

இன்று காலை முதல் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

திருப்பூர் மாநகர பகுதிகள், புறநகர் பகுதிகளான காங்கேயம், ஊத்துக்குளி, பெருமாநல்லூர், அவிநாசி, தாராபுரம் மற்றும் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை

இன்று காலை முதல் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

திருப்பூர் மாநகர பகுதிகள், புறநகர் பகுதிகளான காங்கேயம், ஊத்துக்குளி, பெருமாநல்லூர், அவிநாசி, தாராபுரம் மற்றும் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை
Intro:திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Body:இன்று காலை முதலே திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மழை பெய துவங்கிய சாரல் மழை சில நிமிடங்களிலேயே பலத்த மழையாக மாறி பெய்யத்துவங்கியது. திருப்பூர் மாநகர் பகுதிகள், புறநகர் பகுதிகளான காங்கேயம், ஊத்துக்குளி, பெருமாநல்லூர், அவிநாசி, தாராபுரம் மற்றும் பல்லடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையின் காரணமாக விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.