ETV Bharat / state

திருப்பூரில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி: ஒரு வீட்டில் திருடப்பட்ட 5 சவரன் நகைகள், பணம்! - Attempted robbery in adjoining houses in Tirupur

திருப்பூர்: போயம்பாளையம் பகுதியில் வீடுகளில் புகுந்து அடையாளம் தெரியாத நபர் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை நடந்த வீடுகள்
author img

By

Published : Sep 15, 2019, 8:17 PM IST


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட போயம்பாளையம் வடிவேல் நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் அதேப் பகுதியில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள், ரூ.10ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இன்று காலையில் வழக்கம்போல் கதிர்வேல் பீரோவைத் திறந்து பார்த்த போது, நகை மற்றும் பணம் கொள்ளைபோயிருப்பது தெரியவந்தது. இதேபோல் அவரது பக்கத்து வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அருகருகே இருக்கும் கொள்ளை நடந்த வீடும், கொள்ளை முயற்சி நடைபெற்ற வீடும்...!


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட போயம்பாளையம் வடிவேல் நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் அதேப் பகுதியில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள், ரூ.10ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இன்று காலையில் வழக்கம்போல் கதிர்வேல் பீரோவைத் திறந்து பார்த்த போது, நகை மற்றும் பணம் கொள்ளைபோயிருப்பது தெரியவந்தது. இதேபோல் அவரது பக்கத்து வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அருகருகே இருக்கும் கொள்ளை நடந்த வீடும், கொள்ளை முயற்சி நடைபெற்ற வீடும்...!
Intro:திருப்பூரில் அடுத்ததடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை - 5 பவுண் நகை மற்றும் 10 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு நகை பணமில்லாத வீட்டில் டிவியை எடுத்து வந்து ரோட்டில் எறிந்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Body:திருப்பூர் போயம்பாளையம் வடிவேல் நகரை சேர்ந்தவர் கதிர்வேல் . இவர் அப்பகுதியில் காம்பவுண்ட் வீட்டில் வசித்து வருகிறார் . இவரது மனைவி மற்றும் மகணுடன் இன்னொரு அறையில் வசித்து வந்த நிலையில் பீரோ உள்ள வீட்டின் பூட்டை.உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் பீரோவில் இருந்த 5 பவுண் நகை மற்றும் 10 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு அடுத்ததடுத்த வீடுகளிலும் திருட முயற்சித்துள்ளார் ஆனால் அங்கு பணம் நகை எதுவுமில்லாதததால் 40 ஆயிரம் மதிப்பிலான டிவியை எடுத்து வந்து ரோட்டில் வீசி சென்றுள்ளான் . முகத்தை கர்சிப்பால் கட்டிகொண்டு திருட வரும் நபர் அங்கிருந்த விளக்குகளை அணைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. ஒரு வீட்டில் திருடும் முன் மற்ற வீடுகளின் கதவுகளை வெளியில் தாழிட்டு திருட சென்றுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.