ETV Bharat / state

பைக் பெட்ரோல் டேங்க் வெடித்து விபத்து: உடல் கருகி ஒருவர் பலி! - thoothukkudi

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தின் டேங்க் வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீவைகுண்டம்
author img

By

Published : May 13, 2019, 5:28 PM IST

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சேர்ந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தை சாமிநாதன் ஓட்டிவந்த நிலையில், புதுக்குடி அருகே வந்தபோது எதிரே வந்த வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது.

விபத்து நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார். உடன் வந்த மற்றொருவரும் இந்த விபத்தில் பலியானார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருநெல்வேலி, திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சேர்ந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தை சாமிநாதன் ஓட்டிவந்த நிலையில், புதுக்குடி அருகே வந்தபோது எதிரே வந்த வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது.

விபத்து நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார். உடன் வந்த மற்றொருவரும் இந்த விபத்தில் பலியானார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருநெல்வேலி, திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த சாமிநாதன் என்பவர் தனது இருச்சக்கர வாகனத்தில்  நண்பருடன் சேர்ந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சாமிநாதன் ஓட்டிவந்தார். அவர்கள் இருவரும்  ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள புதுக்குடி அருகே வந்தபோது எதிரே வந்த வேன் மோதியதில் இருச்சக்கர வாகனத்தில் பெட்ரோல் டேங்க் வெடித்து மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார். மற்றொருவரும் இந்த விபத்தில் பலியாயானார்.

இது குறித்து ஶ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Photo FTP.

Visuals not yet received.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.