ETV Bharat / state

வேளாண் மண்டல அறிவிப்பிற்கு முதலமைச்சருக்கு பாராட்டுகள் - பி.ஆர்.பாண்டியன்

author img

By

Published : Feb 10, 2020, 10:20 AM IST

திருவாரூர்: தமிழ்நாடு முதலமைச்சர் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தத்தை தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வரவேற்றுள்ளார்.

congratulations-to-the-chief-minister-who-declared-the-delta-area-an-agricultural-zone
congratulations-to-the-chief-minister-who-declared-the-delta-area-an-agricultural-zone

சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்ட்டா பகுதியை பாதுக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி டெல்ட்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்ட்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்

மேலும், முதலமைச்சர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு எனவும், அதனை வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல் நடைமுறையில் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு பாராட்டுகள்

மத்திய அரசு கடந்த மாதம் கொண்டுவந்த அவசர சட்டத்தை ஏற்க மாட்டோம் என அமைச்சரவை கூட்டத்திலும், அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், மத்திய அரசின் ஒப்புதலுடன் காவிரி டெல்ட்டா பாதுக்கப்பட வேண்டும் எனவும், இதற்காக காவிரி டெல்ட்டாவில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்படப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்ட்டா பகுதியை பாதுக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி டெல்ட்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்ட்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்

மேலும், முதலமைச்சர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு எனவும், அதனை வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல் நடைமுறையில் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு பாராட்டுகள்

மத்திய அரசு கடந்த மாதம் கொண்டுவந்த அவசர சட்டத்தை ஏற்க மாட்டோம் என அமைச்சரவை கூட்டத்திலும், அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், மத்திய அரசின் ஒப்புதலுடன் காவிரி டெல்ட்டா பாதுக்கப்பட வேண்டும் எனவும், இதற்காக காவிரி டெல்ட்டாவில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்படப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Intro:Body:தமிழக முதல்வர் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தத்தை தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வரவேற்றுள்ளார்.


சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்ட்டா பகுதியை பாதுக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலாமாக அறிவித்தார்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காவிரி டெல்ட்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கூறி விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்ட்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலாமாக அறிவித்ததுடன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல் நடைமுறையில் செயல்படுத்த வேண்டும் என பி.ஆர்
பாண்டியன் தெரிவித்தார்.

மத்திய அரசு கடந்த மாதம் கொண்டுவந்த அவசர சட்டத்தை ஏற்க மாட்டோம் என அமைச்சரவை கூட்டத்திலும், அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் மத்திய அரசின் ஒப்புதலுடன் காவிரி டெல்ட்டா பாதுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதற்காக காவேரி டெல்ட்டா
வில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்படப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெற வேண்டும் என்றும் ஆதிவிடங்கம், புல்லாமங்கலம் போன்ற கிராமங்களில் ongc க்கு நிலம் கொடுக்க மறுக்கும் விவசாயிகள் மீது வழக்கு தொடுத்து மிரட்டுவதையும் தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

பேட்டி: பீ.ஆர். பாண்டியன் (தமிழக அனைத்து விவசாய கூட்டமைப்பு சங்க தலைவர்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.