ETV Bharat / state

கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை

author img

By

Published : Apr 11, 2021, 12:31 AM IST

திருவண்ணாமலை: கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை முடிவல்ல
தற்கொலை முடிவல்ல

திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் சிலை அடுத்த கோபால் தெருவில் உள்ள கிணற்றில் குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இளைஞரை மீட்டு பரிசோதனை செய்தனர். அப்போது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை முடிவல்ல
தற்கொலை முடிவல்ல

தற்போது உயிரிழந்த இளைஞர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலத்தில் திருப்பூர் இளைஞர் தற்கொலை!

திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் சிலை அடுத்த கோபால் தெருவில் உள்ள கிணற்றில் குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இளைஞரை மீட்டு பரிசோதனை செய்தனர். அப்போது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை முடிவல்ல
தற்கொலை முடிவல்ல

தற்போது உயிரிழந்த இளைஞர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலத்தில் திருப்பூர் இளைஞர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.