ETV Bharat / state

அதிமுக-பாஜக கூட்டணியை அன்புமணி பாணியில் கலாய்த்த டிடிவி தினகரன்!

திருவண்ணாமலை: "அதிமுக-பாஜக கூட்டணியை அன்புமணி பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அது மானம் கெட்டக் கூட்டணி" என்று, அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கிண்டல் அடித்தார்.

author img

By

Published : Apr 14, 2019, 11:57 PM IST

தினகரன் பரப்புரை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பெரும் திரளாக கூடி இருந்த தொண்டர்களிடையே டிடிவி தினகரன் பேசியதாவது,

மெகா கூட்டணி வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். அன்புமணி பாணியில் சொல்ல வேண்டும் என்றால், அது மானம் கெட்டக் கூட்டணி. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது பணத்துக்காக பேயாக அலைந்து அவர் செய்த கெடுபிடியால் ஒரு அதிகாரியை, தன்னைத்தானே ரயிலில் பாய்ந்து மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு போய் அம்மா அவர்களால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவரெல்லாம் வெற்றி பெற்று விட்டால் என்ன ஆகும் எல்லா அதிகாரிகளும் பஸ்சிலும் ரயிலிலும்தான் போய் விழ வேண்டுமே தவிர வேறுவழியில்லை. அவர்களுக்கு அந்த வாய்ப்பை நீங்கள் கொடுக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.

டிடிவி தினகரன் பரப்புரை

கடந்த 15 ஆண்டு காலமாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக, பிஜேபி கூட்டணியில் 5 ஆண்டுகாலம், காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டு காலம் என தங்களுடைய தேவைகளை கவனித்துக் கொண்டு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. திமுக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் காவிரி மேலாண்மை ஆணையத்தை தாங்கள் பிரதமராக வந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை கலைப்போம் என்று சொல்கிறார்கள். உச்சநீதிமன்றம் எட்டு வழி சாலை நிறுத்தி வைக்க ஆணையிட்டுள்ளது. ஆனால் முதலமைச்சர் வைத்துக்கொண்டு இந்த எட்டு வழி சாலை நிறைவேற்றியே தீருவோம் என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும், என்றார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பெரும் திரளாக கூடி இருந்த தொண்டர்களிடையே டிடிவி தினகரன் பேசியதாவது,

மெகா கூட்டணி வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். அன்புமணி பாணியில் சொல்ல வேண்டும் என்றால், அது மானம் கெட்டக் கூட்டணி. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது பணத்துக்காக பேயாக அலைந்து அவர் செய்த கெடுபிடியால் ஒரு அதிகாரியை, தன்னைத்தானே ரயிலில் பாய்ந்து மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு போய் அம்மா அவர்களால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவரெல்லாம் வெற்றி பெற்று விட்டால் என்ன ஆகும் எல்லா அதிகாரிகளும் பஸ்சிலும் ரயிலிலும்தான் போய் விழ வேண்டுமே தவிர வேறுவழியில்லை. அவர்களுக்கு அந்த வாய்ப்பை நீங்கள் கொடுக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.

டிடிவி தினகரன் பரப்புரை

கடந்த 15 ஆண்டு காலமாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக, பிஜேபி கூட்டணியில் 5 ஆண்டுகாலம், காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டு காலம் என தங்களுடைய தேவைகளை கவனித்துக் கொண்டு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. திமுக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் காவிரி மேலாண்மை ஆணையத்தை தாங்கள் பிரதமராக வந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை கலைப்போம் என்று சொல்கிறார்கள். உச்சநீதிமன்றம் எட்டு வழி சாலை நிறுத்தி வைக்க ஆணையிட்டுள்ளது. ஆனால் முதலமைச்சர் வைத்துக்கொண்டு இந்த எட்டு வழி சாலை நிறைவேற்றியே தீருவோம் என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும், என்றார்.

Intro:அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.


Body:அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அண்ணா சிலை அருகே பெரும் திரளாக கூடி இருந்த தொண்டர்களிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது, இங்கே அக்னி திரு தளத்திலிருந்து நான் பேசுகிறேன், தமிழ் நாட்டு மக்களாகிய நீங்கள் தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்பவர்களை நம்மிடையே ஜாதி மதத்தை சொல்லி பிரிவினை உண்டாக்குபவர்களை மதத்தின் பெயரால் இந்திய மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி ஆட்சியில் அமர்த்தி அவர்களுக்கு துரோகம் செய்தவர்களை அம்மாவின் தொண்டர்களுக்கு துரோகம் செய்தவர்களை தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்பவர்களை எல்லாவற்றுக்கும் மேலாக அம்மாவிற்கு துரோகம் செய்யுமளவிற்கு இருப்பவர்களை இந்த தமிழ் நாட்டு மக்களாகிய நீங்கள் அக்னியாக அவர்களை இந்தத் தேர்தலில் இந்த ஜனநாயக முறையில் நீங்கள் தோல்வி அடையச் செய்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். மெகா கூட்டணி வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது பணத்துக்காக பேயாக அலைந்து அவர் செய்த கெடுபிடியால் ஒரு அதிகாரியை தன்னை ரயிலில் பாய்ந்து மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு போய் அம்மா அவர்களால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவரெல்லாம் வெற்றி பெற்று விட்டால் என்ன ஆகும் எல்லா அதிகாரிகளும் பஸ்சிலும் ரயிலிலும் தான் போய் விழ வேண்டுமே தவிர வேறுவழியில்லை .அவர்களுக்கு அந்த வாய்ப்பை நீங்கள் கொடுக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். கடந்த 15 ஆண்டு காலமாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக, பிஜேபி கூட்டணியில் 5 ஆண்டுகாலம், காங்கிரஸ் கூட்டணி பத்தாண்டு காலம் என தங்களுடைய தேவைகளை கவனித்துக் கொண்டு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. திமுக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் கூட்டணி வைத்திருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் காவிரி மேலாண்மை ஆணையத்தை தாங்கள் பிரதமராக வந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை கலைப்போம் என்று சொல்கிறார்கள். உச்சநீதிமன்றம் எட்டு வழி சாலை நிறுத்தி வைக்க ஆணையிட்டுள்ளது. ஆனால் முதலமைச்சர் வைத்துக்கொண்டு இந்த எட்டு வழி சாலை நிறைவேற்றியே தீருவோம் என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண உங்கள் வேட்பாளர் ஞானசேகர் அவர்களுக்கு பரிசு பேட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி வி தினகரன் மக்களிடையே பேசினார்.


Conclusion:அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.