ETV Bharat / state

நவராத்திரி: உண்ணாமுலை அம்மனுக்கு சந்தனக்காப்பு

author img

By

Published : Oct 8, 2019, 11:40 AM IST

திருவண்ணாமலை: அண்ணாமலை கோயிலில் ஒன்பதாம் நாள் நவராத்திரி விழாவை முன்னிட்டு மகிஷாசுரமர்த்தினி, சந்தனக்காப்பு அலங்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.

unnamulai amman

திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற அண்ணாமலை கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒன்பதாம் நாளில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே கருவறையிலுள்ள உண்ணாமுலை அம்மனுக்கு நடைபெறும் சந்தனக்காப்பு அலங்கார நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

உண்ணாமலை அம்மனுக்கு தீப ஆராதனை
உண்ணாமுலை அம்மனுக்கு தீப ஆராதனை

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.

சிங்க வாகனத்தில் உண்ணாமுலை அம்மன்
சிங்க வாகனத்தில் உண்ணாமுலை அம்மன்

மேலும், உண்ணாமுலை அம்மனுக்கு வரலட்சுமி விரத தினத்தன்று சரஸ்வதி பூஜை நாளன்றும் சந்தனக்காப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற அண்ணாமலை கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒன்பதாம் நாளில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே கருவறையிலுள்ள உண்ணாமுலை அம்மனுக்கு நடைபெறும் சந்தனக்காப்பு அலங்கார நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

உண்ணாமலை அம்மனுக்கு தீப ஆராதனை
உண்ணாமுலை அம்மனுக்கு தீப ஆராதனை

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.

சிங்க வாகனத்தில் உண்ணாமுலை அம்மன்
சிங்க வாகனத்தில் உண்ணாமுலை அம்மன்

மேலும், உண்ணாமுலை அம்மனுக்கு வரலட்சுமி விரத தினத்தன்று சரஸ்வதி பூஜை நாளன்றும் சந்தனக்காப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஒன்பதாம் நாள் நவராத்திரி விழாவை முன்னிட்டு மகிஷாசுரமர்த்தினி மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.Body:திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஒன்பதாம் நாள் நவராத்திரி விழாவை முன்னிட்டு மகிஷாசுரமர்த்தினி மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒன்பதாம் நாளில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டது.

அதைனை தொடர்ந்து வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே கருவறையிலுள்ள உண்ணாமுலை அம்மனுக்கு நடைபெறும் சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் காட்சி தந்தார்.

சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

அது சமயம் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மன் அருள் பெற்றனர்.

உண்ணாமுலை அம்மனுக்கு வரலட்சுமி நோன்பு அன்றும் சரஸ்வதி பூஜை நாளன்றும் சந்தனக்காப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஒன்பதாம் நாள் நவராத்திரி விழாவை முன்னிட்டு மகிஷாசுரமர்த்தினி மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.