ETV Bharat / state

சாலையில் சுற்றித்திரியும் யானைக் கூட்டம்: வாகன ஓட்டிகள் பீதி!

author img

By

Published : Dec 8, 2019, 7:41 PM IST

நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

elephant roaming on road side
சாலையில் திரியும் காட்டு யானை

நீலகிரி மாவட்டம் 65 விழுக்காடு வனப்பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கும் சாலையோரங்களுக்கும் வருகின்றன.

தற்போது குன்னூர் பகுதிகளில் பெய்த கனமழையால் அனைத்து இடங்களும் செழித்துக் காணப்படுகிறது. இவற்றை உண்பதற்கு தற்போது யானைக் கூட்டம் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

சாலையில் திரியும் காட்டு யானை

இந்நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் அதிகளவில் புட்கள் நிறைந்து காணப்படுவதால், யானைகள் சாலையில் முகாமிட்டுள்ளன. இதனால், அவ்வழியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். யானைகளைப் புகைப்படங்கள் எடுக்கவோ, அவற்றை கூச்சலிட்டு துன்புறுத்தவோ கூடாது என வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராயக்கோட்டையில் யானைகள் அட்டகாசம் - பயிர்கள் சேதம்!

நீலகிரி மாவட்டம் 65 விழுக்காடு வனப்பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கும் சாலையோரங்களுக்கும் வருகின்றன.

தற்போது குன்னூர் பகுதிகளில் பெய்த கனமழையால் அனைத்து இடங்களும் செழித்துக் காணப்படுகிறது. இவற்றை உண்பதற்கு தற்போது யானைக் கூட்டம் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

சாலையில் திரியும் காட்டு யானை

இந்நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் அதிகளவில் புட்கள் நிறைந்து காணப்படுவதால், யானைகள் சாலையில் முகாமிட்டுள்ளன. இதனால், அவ்வழியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். யானைகளைப் புகைப்படங்கள் எடுக்கவோ, அவற்றை கூச்சலிட்டு துன்புறுத்தவோ கூடாது என வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராயக்கோட்டையில் யானைகள் அட்டகாசம் - பயிர்கள் சேதம்!

Intro:குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம்.
65சதவிகிதம் வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அதிகமாக உள்ளன. அவை அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரங்களுக்கு வருகின்றன. தற்போது குன்னூர் பகுதிகளில் பெய்த கன மழையால் அனைத்து இடங்களும் பச்சை பசேல் என்று செழித்து காணப்படுகிறது. இவற்றை உண்பதற்கு தற்போது யானை கூட்டம் படையெடுக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் அதிகளவில் புர்கள் நிறைந்து காணப்படுவதால் யானைகள் சாலையில் முகாமிட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்துள்ளனர். மேலும் யானைகளை புகைப்படங்கள் எடுக்கவே அவற்றை கூச்சலிட்டு துண்புருத்தவோ கூடாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Body:குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம்.
65சதவிகிதம் வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அதிகமாக உள்ளன. அவை அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரங்களுக்கு வருகின்றன. தற்போது குன்னூர் பகுதிகளில் பெய்த கன மழையால் அனைத்து இடங்களும் பச்சை பசேல் என்று செழித்து காணப்படுகிறது. இவற்றை உண்பதற்கு தற்போது யானை கூட்டம் படையெடுக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் அதிகளவில் புர்கள் நிறைந்து காணப்படுவதால் யானைகள் சாலையில் முகாமிட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்துள்ளனர். மேலும் யானைகளை புகைப்படங்கள் எடுக்கவே அவற்றை கூச்சலிட்டு துண்புருத்தவோ கூடாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.