ETV Bharat / state

வாடகை செலுத்தாத கடைகள் - அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்! - Sealed for 10 shops at Coonoor Market

நீலகிரி : குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட சில கடைகளில் ஓர் ஆண்டு காலமாக வாடகை செலுத்தாததால் அதிரடியாக கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது.

coonoor market shop seel
author img

By

Published : Nov 15, 2019, 11:55 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமான 700 கடைகள் உள்ளன. இந்த கடைகள் குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது. இருந்தபோதிலும் ஓர் ஆண்டு காலமாக கடை வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்தாமல் இருந்தனர்.

மேலும், பல்வேறு கடைகள் தனியாரிடம் உள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களிடம் குன்னூர் நகராட்சிக்கு வாடகை செலுத்தச் சொல்லி பலமுறை அறிவித்தும் பணம் செலுத்தாததால் நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக குன்னூர் மார்கெட்டில் உள்ள 10 கடைகளுக்குச் சீல் வைத்தனர். இச்சம்பவம் வியாபாரிகளின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமான 700 கடைகள் உள்ளன. இந்த கடைகள் குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது. இருந்தபோதிலும் ஓர் ஆண்டு காலமாக கடை வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்தாமல் இருந்தனர்.

மேலும், பல்வேறு கடைகள் தனியாரிடம் உள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களிடம் குன்னூர் நகராட்சிக்கு வாடகை செலுத்தச் சொல்லி பலமுறை அறிவித்தும் பணம் செலுத்தாததால் நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக குன்னூர் மார்கெட்டில் உள்ள 10 கடைகளுக்குச் சீல் வைத்தனர். இச்சம்பவம் வியாபாரிகளின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

இதையும் படிங்க:

தொகுப்பு வீடுகளின் பணியை முடித்து அடிப்படை வசதி அமைக்க பழங்குடியினர் கோரிக்கை

Intro:குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட சில கடைகளில் ஓர் ஆண்டு காலமாக வாடகை செலுத்தாததால் அதிரடியாக கடைகளுக்கு சீல் வைக்கும் சம்பவம் வியாபாரிகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான 700 கடைகள் உள்ளது. இந்த கடைகளில் குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது. இருந்தபோதிலும் ஓர் ஆண்டு காலமாக கடை வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்தாமல் இருந்தனர். மேலும் பல்வேறு கடைகள்  தனியாரிடம் உள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களிடம் குன்னூர் நகராட்சிக்கு வாடகை செலுத்த சொல்லி பலமுறை அறிவித்தும் பணம் கட்டாததால் நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக குன்னூர் மார்கெட்டில் உள்ள 10 கடைகளுக்கு சீல் வைத்த சம்பவம் வியாபாரிகளின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Body:குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட சில கடைகளில் ஓர் ஆண்டு காலமாக வாடகை செலுத்தாததால் அதிரடியாக கடைகளுக்கு சீல் வைக்கும் சம்பவம் வியாபாரிகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான 700 கடைகள் உள்ளது. இந்த கடைகளில் குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது. இருந்தபோதிலும் ஓர் ஆண்டு காலமாக கடை வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்தாமல் இருந்தனர். மேலும் பல்வேறு கடைகள்  தனியாரிடம் உள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களிடம் குன்னூர் நகராட்சிக்கு வாடகை செலுத்த சொல்லி பலமுறை அறிவித்தும் பணம் கட்டாததால் நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக குன்னூர் மார்கெட்டில் உள்ள 10 கடைகளுக்கு சீல் வைத்த சம்பவம் வியாபாரிகளின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.