ETV Bharat / state

குன்னூரில் 700 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்! - coonoor beef stall inspection

நீலகிரி: குன்னூரில் இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த 700 கிலோ மாட்டிறைச்சியை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கைப்பற்றினர்.

coonoor-market-beef-stall-ride
author img

By

Published : Aug 28, 2019, 4:41 AM IST

குன்னூர் நகராட்சிக்குட்பட்ட மார்கெட்டில் இறைச்சிகடைகள் அதிகளவில் உள்ளன. கடைகளுக்குள் தொங்கவிடப்பட்டுள்ள இறைச்சியை, எலிகள் கடித்து உண்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில், நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகள் இருப்பதும் அங்கு எலிகள், நாய்கள் உலா வருவதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் அலுவலர்கள், அங்கிருந்த ஐந்து கடைகளில் இரண்டு லட்சம் மதிப்பிலான மாட்டிறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.

மாட்டிறைச்சி பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ இறைச்சிகளை லாரிகளில் ஏற்றிச்சென்று குப்பை குழியில் கொட்டி அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் குன்னூரில் உள்ள மாமிச பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர் நகராட்சிக்குட்பட்ட மார்கெட்டில் இறைச்சிகடைகள் அதிகளவில் உள்ளன. கடைகளுக்குள் தொங்கவிடப்பட்டுள்ள இறைச்சியை, எலிகள் கடித்து உண்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில், நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகள் இருப்பதும் அங்கு எலிகள், நாய்கள் உலா வருவதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் அலுவலர்கள், அங்கிருந்த ஐந்து கடைகளில் இரண்டு லட்சம் மதிப்பிலான மாட்டிறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.

மாட்டிறைச்சி பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ இறைச்சிகளை லாரிகளில் ஏற்றிச்சென்று குப்பை குழியில் கொட்டி அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் குன்னூரில் உள்ள மாமிச பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:நீலகிரி மாவட்டத்தில் குன்னுாரில் சுகாதாரமற்ற 700 கிலோ மாட்டு இறைச்சிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

குன்னுார் நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட்டில் இறைச்சிக்கடைகள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள மாட்டிறைச்சி வளாக கடைகளுக்குள் தொங்கவிடப்பட்டுள்ள இறைச்சியை எலிகள் கடித்து உண்பது போன்ற வீடியோ சமக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் தங்க விக்ணே தலைமையில், நகராட்சி அதிகாரிகளும் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது, சுகாதாரமற்ற முறையில் அங்கு இறைச்சிகள் இருப்பதும், அங்கு எலிகள், நாய்கள் உலா வந்ததும் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் அதிகாரிகள், அங்கிருந்த 5 கடைகளில், 2 லட்சம் மதிப்பிலான மாட்டிறைச்சிகளை அதிரடியாக பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ இறைச்சிகளை லாரிகளில் ஏற்றி குப்பை குழியில் கொட்டி அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் குன்னுாரில் மாமிசம் உண்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.Body:நீலகிரி மாவட்டத்தில் குன்னுாரில் சுகாதாரமற்ற 700 கிலோ மாட்டு இறைச்சிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

குன்னுார் நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட்டில் இறைச்சிக்கடைகள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள மாட்டிறைச்சி வளாக கடைகளுக்குள் தொங்கவிடப்பட்டுள்ள இறைச்சியை எலிகள் கடித்து உண்பது போன்ற வீடியோ சமக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் தங்க விக்ணே தலைமையில், நகராட்சி அதிகாரிகளும் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது, சுகாதாரமற்ற முறையில் அங்கு இறைச்சிகள் இருப்பதும், அங்கு எலிகள், நாய்கள் உலா வந்ததும் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் அதிகாரிகள், அங்கிருந்த 5 கடைகளில், 2 லட்சம் மதிப்பிலான மாட்டிறைச்சிகளை அதிரடியாக பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ இறைச்சிகளை லாரிகளில் ஏற்றி குப்பை குழியில் கொட்டி அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் குன்னுாரில் மாமிசம் உண்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.