ETV Bharat / state

மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை - புதைத்தவர்கள் யார்?

நீலகிரி: கோத்தகிரி அருகே மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை புதைத்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

author img

By

Published : Jan 1, 2020, 9:15 AM IST

infant baby
infant baby

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குண்டுபெட்டு காலனி பகுதியில் தேயிலை தொழிலாளர்கள் வசிக்கின்றனர். வழக்கம்போல தேயிலை பறிக்க தோட்டத்துக்கு தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்தபோது, பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் குழந்தையின் கால் ஒன்று மண்ணுக்குள் புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை உயிரிழந்த நிலையிலிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் கோத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு கோத்தகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் புதைக்கப்பட்டதா? அல்லது கொலை செய்து புதைக்கப்பட்டதா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஓராண்டிற்குள் குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டு தமிழ்நாடு தேர்வாணையம் சாதனை!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குண்டுபெட்டு காலனி பகுதியில் தேயிலை தொழிலாளர்கள் வசிக்கின்றனர். வழக்கம்போல தேயிலை பறிக்க தோட்டத்துக்கு தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்தபோது, பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் குழந்தையின் கால் ஒன்று மண்ணுக்குள் புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை உயிரிழந்த நிலையிலிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் கோத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு கோத்தகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் புதைக்கப்பட்டதா? அல்லது கொலை செய்து புதைக்கப்பட்டதா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஓராண்டிற்குள் குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டு தமிழ்நாடு தேர்வாணையம் சாதனை!

Intro:நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே குண்டுபெட்டு காலனி காலையில் தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும்போது அதில் காலையில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கால் தெரிந்துள்ளது அதனை அடுத்து ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி பார்க்கும்போது பிறந்த குழந்தையை லேசான மண்மூடி உள்ளனர் .இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க பட்டது பின்பு காவல்துறையினர் பச்சிளம் குழந்தையை உடலை கைப்பற்றி வீசியவர்கள் மீது விசாரணை மேற்கொண்டுள்ளனர்  இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறதுBody:நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே குண்டுபெட்டு காலனி காலையில் தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும்போது அதில் காலையில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கால் தெரிந்துள்ளது அதனை அடுத்து ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி பார்க்கும்போது பிறந்த குழந்தையை லேசான மண்மூடி உள்ளனர் .இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க பட்டது பின்பு காவல்துறையினர் பச்சிளம் குழந்தையை உடலை கைப்பற்றி வீசியவர்கள் மீது விசாரணை மேற்கொண்டுள்ளனர்  இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறதுConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.