ETV Bharat / state

private spinning mill: 5ஆவது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

author img

By

Published : Jan 3, 2022, 8:46 PM IST

private spinning mill: தனியார் நூற்பாலையில் விருப்ப ஓய்வு, பணிக்கொடை, வருங்கால வைப்புநிதியை வழங்க வலியுறுத்தி ஐந்தாவது நாளாகத் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

5 ஆவது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
5 ஆவது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

private spinning mill: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியிலிருக்கும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு, பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி தொகையை உடனே வழங்கக் கோரி இன்று ஐந்தாவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

அவர்களுக்கு ஆதரவாக மதிமுக, சிஐடியு உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இறங்கின. இதனால் அங்கு 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க: மாரிதாஸ் மீது வழக்குத் தொடுத்த திமுக நிர்வாகிக்கு நோட்டீஸ்!

private spinning mill: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியிலிருக்கும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு, பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி தொகையை உடனே வழங்கக் கோரி இன்று ஐந்தாவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

அவர்களுக்கு ஆதரவாக மதிமுக, சிஐடியு உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இறங்கின. இதனால் அங்கு 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க: மாரிதாஸ் மீது வழக்குத் தொடுத்த திமுக நிர்வாகிக்கு நோட்டீஸ்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.