ETV Bharat / state

தமிழ்நாடு மீனவர்கள் கைது: ஜெய்சங்கருக்கு, ஸ்டாலின் கோரிக்கை! - Stalin demanded the release of Tamil Nadu fishermen

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 55 மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு மீனவர்கள் கைது: ஜெய்சங்கருக்கு, ஸ்டாலின் கோரிக்கை!
தமிழ்நாடு மீனவர்கள் கைது: ஜெய்சங்கருக்கு, ஸ்டாலின் கோரிக்கை!
author img

By

Published : Dec 19, 2021, 9:26 PM IST

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது 55 மீனவர்களை விடுவித்து, 8 விசைப் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்தார்.

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளதாக, தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பழமையான பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது 55 மீனவர்களை விடுவித்து, 8 விசைப் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்தார்.

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளதாக, தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பழமையான பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.