ETV Bharat / state

'விவசாயிகள் வேர் மண்டல நீர் பாசன முறையைப் பயன்படுத்த வேண்டும்' - Tamil Nadu

புதுக்கோட்டை: விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வேர் மண்டல நீர்ப் பாசன முறையைப் பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக மகசூலை பெற்று பயனடைய வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் தெரிவித்தார்.

SATHYAGOPAL
author img

By

Published : Jun 23, 2019, 6:35 PM IST

விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள வேர் மண்டல நீர் பாசன முறையை பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும் என புதுக்கோட்டையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

2018ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்ட இ-அடங்கல் முறை வருவாய், பேரிடர் மோலண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இ-அடங்கல் முறை முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள், சலுகைகள் விரைந்து சென்று பயனடையும் வகையில் இந்த இ-அடங்கல் முறை அமைந்துள்ளது.

புதுக்கோட்டை
வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால்

விவசாய நிலங்களின் அடங்கல்கள் தற்பொழுது வருவாய்த் துறையினரால் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வரும் நிலத்தினுடைய அடங்கல் முழுமையாகக் கணினிமயமாக்கப்படுகிறது. விவசாயிகள் இ-அடங்கல் முறையில் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள விவரத்தினை தாங்களே பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

அரசின் திட்டங்கள், சலுகைகளை விரைந்து பெற்றிட இ-அடங்கல் பதிவேற்றம் அவசியமான ஒன்றாகும். இது குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2018ஆம் ஆண்டு நவீன முறையில் குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக பலனை அளிக்கும் வகையில் வேர் மண்டல நீர் பாசன முறையில் நட்டு பராமரிக்கப்பட்டுவரும் மரக்கன்றுகள் ஆய்வு செய்யப்பட்டது.

சாதாரணமான முறையில் நட்டு பராமரிக்கப்பட்டுவரும் மரக்கன்றுகளை விட மேற்கண்ட நவீன முறையைப் பயன்படுத்தி நட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி, மகசூல் ஆச்சரியப்படும் வகையில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இதற்குக் குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக மகசூல் அளிக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது.

விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள வேர் மண்டல நீர் பாசன முறையை பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும் என புதுக்கோட்டையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

2018ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்ட இ-அடங்கல் முறை வருவாய், பேரிடர் மோலண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இ-அடங்கல் முறை முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள், சலுகைகள் விரைந்து சென்று பயனடையும் வகையில் இந்த இ-அடங்கல் முறை அமைந்துள்ளது.

புதுக்கோட்டை
வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால்

விவசாய நிலங்களின் அடங்கல்கள் தற்பொழுது வருவாய்த் துறையினரால் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வரும் நிலத்தினுடைய அடங்கல் முழுமையாகக் கணினிமயமாக்கப்படுகிறது. விவசாயிகள் இ-அடங்கல் முறையில் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள விவரத்தினை தாங்களே பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

அரசின் திட்டங்கள், சலுகைகளை விரைந்து பெற்றிட இ-அடங்கல் பதிவேற்றம் அவசியமான ஒன்றாகும். இது குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2018ஆம் ஆண்டு நவீன முறையில் குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக பலனை அளிக்கும் வகையில் வேர் மண்டல நீர் பாசன முறையில் நட்டு பராமரிக்கப்பட்டுவரும் மரக்கன்றுகள் ஆய்வு செய்யப்பட்டது.

சாதாரணமான முறையில் நட்டு பராமரிக்கப்பட்டுவரும் மரக்கன்றுகளை விட மேற்கண்ட நவீன முறையைப் பயன்படுத்தி நட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி, மகசூல் ஆச்சரியப்படும் வகையில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இதற்குக் குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக மகசூல் அளிக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது.

Intro:விவசாயிகளுக்கு அரசின் சலுகைகள் விரைந்து சென்றடைய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள
இ-அடங்கல் முறை.....
விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள வேர் மண்டல நீர் பாசன முறையை பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும் புதுக்கோட்டையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் பேட்டி,..Body:



வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்ததாவது.,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட இ-அடங்கல் முறை வருவாய் மற்றும் பேரிடர் மோலண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் இ-அடங்கல் முறை முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் விரைந்து சென்றடைய பயனுள்ள வகையில் இ-அடங்கல் முறை அமைந்துள்ளது. இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு இ-அடங்கல் முறையினால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. விவசாய நிலங்களின் அடங்கல்கள் தற்பொழுது வருவாய்த் துறையினரால் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வரும் நிலத்தினுடைய அடங்கல் முழுமையாக கணினி மயமாக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு அடங்கல்கள் வழங்குவதில் காலதாமதமின்றிஇ தவறுகள் ஏற்படாமல் வழங்குவதுடன்இ நிலத்தின் சாகுபடி செய்யப்பட்டுள்ள விபரம் உள்ளிட்ட பல்வேறு முழுமையான தகவல்களும் தமிழக அளவில் ஒருங்கிணைக்கப்படுகிறது.
விவசாயிகள் இ-அடங்கல் முறையில் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள விபரத்தினை தாங்களே பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இப்பதிவானது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு சரி பார்த்தலுக்கு சென்றுவிடும். இணையதளத்திலோ அல்லது அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று இது குறித்து விபரங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் பயிர்காப்பீடு அல்லது வங்கி கடன் ஆகியவற்றிற்காக இ-அடங்கல் நகல் தேவைப்பட்டால் 5 நகல்கள் ரூ.100 செலுத்தி கணினியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளை விரைந்து பெற்றிட விவசாயிகளுக்கு இ-அடங்கல் பதிவேற்றம் அவசியமான ஒன்றாகும். இதுகுறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விபரங்களுக்கு தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆண்டு நவீன முறையில் குறைந்த நீரை பயன்படுத்தி அதிக பலனை அளிக்கும் வகையில்(றுயுவுநுசு ஊழுNளுநுசுஏஐNபு சுழுழுவு ணுழுNநு ஐசுசுஐபுயுவுஐழுN வுநுஊர்Nஐஞருநு)வேர் மண்டல நீர் பாசன முறையில் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகள் ஆய்வு செய்யப்பட்டது.
சாதாரணமான முறையில் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளை விட மேற்கண்ட நவீன முறையை பயன்படுத்தி நட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி மற்றும் மகசூல் ஆச்சரியப்படும் வகையில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக மகசூல் அளிக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது. என்றும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.