ETV Bharat / state

அறந்தாங்கி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 20 பேர் காயம் - Pudukottai District News

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து
author img

By

Published : Nov 9, 2019, 5:19 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மஞ்சக்கரை பகுதியில் அறந்தாங்கியிலிருந்து அரசகுலம் சுப்ரமணியபுரம் வழியாக மணமேல்குடிக்கு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்தச் சாலையில் எதிரே அதிவேகமாக வந்த கார் மீது பேருந்து மோதாமல் இருக்க சாலையோரம் நிறுத்த முயற்சித்தது. அப்போது, தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்திலிருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

அவர்களை அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிக்கைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து

இதையும் படிங்க :மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மஞ்சக்கரை பகுதியில் அறந்தாங்கியிலிருந்து அரசகுலம் சுப்ரமணியபுரம் வழியாக மணமேல்குடிக்கு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்தச் சாலையில் எதிரே அதிவேகமாக வந்த கார் மீது பேருந்து மோதாமல் இருக்க சாலையோரம் நிறுத்த முயற்சித்தது. அப்போது, தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்திலிருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

அவர்களை அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிக்கைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து

இதையும் படிங்க :மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு!

Intro:Body:புதுக்கோட்டை : அறந்தாங்கி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயம் - அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதி.

அறந்தாங்கி அருகே பேராவூரணி சாலையில் மஞ்சக்கரை பேருந்து நிறுத்தம் எதிரே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து.' பேருந்தில் சென்ற 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி அருகே மஞ்சக்கரை என்னுமிடத்தில் அறந்தாங்கி -யில் இருந்து அரசகுலம் சுப்ரமணியபுரம் வழியாக மணமேல்குடி செல்லும் தனியார் பேருந்து மஞ்சக்கரை என்னும் இடத்தில் எதிரே வந்த ஷிப்ட் கார் ஒன்று அதிவேகமாக வந்ததால் அந்த வாகனம் மீது மோதாமல் வாகனத்த நிறுத்த முயற்சி செய்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் விட்டதில் பஸ் கவிழ்ந்து இதனால் பஸ்ஸில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி கோகிலா ஆர்டிஓ குணசேகரன் ஆகியோர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.