ETV Bharat / state

பிரேசில் நாட்டு ஜனாதிபதிக்கு விவசாயிகள் கருப்புக்கொடி!

author img

By

Published : Jan 25, 2020, 1:54 PM IST

பேரம்பலூர்: இந்திய கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முற்படும் பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோவின் இந்திய வருகையை கண்டித்து விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜனாதிபதி
ஜனாதிபதி

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்காக பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ இந்தியா வருகை தந்துள்ளார். இந்நிலையில், பெரம்பலூரில் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பிரேசில் அதிபரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றத.

பிரேசில் நாட்டு ஜனாதிபதிக்கு விவசாயிகள் கருப்புக்கொடி

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முற்படும் பிரேசில் அதிபர் 'இந்தியாவிற்குள் வராதே திரும்பிப் போ திரும்பிப் போ' என்ற கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறைகேடு: மேலும் ஒருவர் கைது!

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்காக பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ இந்தியா வருகை தந்துள்ளார். இந்நிலையில், பெரம்பலூரில் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பிரேசில் அதிபரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றத.

பிரேசில் நாட்டு ஜனாதிபதிக்கு விவசாயிகள் கருப்புக்கொடி

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முற்படும் பிரேசில் அதிபர் 'இந்தியாவிற்குள் வராதே திரும்பிப் போ திரும்பிப் போ' என்ற கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறைகேடு: மேலும் ஒருவர் கைது!

Intro:இந்திய கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முற்படும் பிரேசில் நாட்டு ஜனாதிபதி இந்திய வருகையை கண்டித்து பெரம்பலூரில் கரும்பு விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்


Body:நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள பிரேசில் நாட்டு ஜனாதிபதி போல்சனரோ கலந்து கொள்ள இந்தியா வருகை தந்துள்ளார் இதனிடையே பிரேசில் நாட்டு அதிபர் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூரில் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ கே ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முற்படும் பிரேசில் நாட்டு அதிபர் இந்தியாவிற்குள் வராதே திரும்பிப் போ திரும்பிப் போ என்ற கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கலந்துகொண்ட கரும்பு விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர் இந்த போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்


Conclusion:பேட்டி என் செல்லத்துரை மாவட்ட செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.