ETV Bharat / state

குழந்தை விற்பனை வழக்கு: நந்தகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

author img

By

Published : May 22, 2019, 12:26 AM IST

நாமக்கல்: ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் செவிலி அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமாரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, சிபிசிஐடி காவல் துறையினருக்கு நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நந்தகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில், ஓய்வு பெற்ற செவிலி அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் தேதி அன்று சரணடைந்தார். இதையடுத்து, திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, நந்தகுமாரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இவரை காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர். இதற்காக, நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி முன்பு இன்று மாலை நந்தகுமார் ஆஐர்படுத்தப்பட்டார். அப்போது, நந்தகுமாரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினருக்கு நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும் மீண்டும் வரும் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

நந்தகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில், ஓய்வு பெற்ற செவிலி அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் தேதி அன்று சரணடைந்தார். இதையடுத்து, திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, நந்தகுமாரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இவரை காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர். இதற்காக, நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி முன்பு இன்று மாலை நந்தகுமார் ஆஐர்படுத்தப்பட்டார். அப்போது, நந்தகுமாரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினருக்கு நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும் மீண்டும் வரும் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

நந்தகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
தீ.பரத்குமார்
நாமக்கல்

மே 21

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் அமுதவள்ளி தம்பி நந்தகுமாரை   சி.பி.சி.ஐ.டி போலீசார்   கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதி துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி  5 நாட்கள் அனுமதி வழங்கி உத்திரவிட்டார்.
.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் சம்பந்தபட்ட விருப்ப ஓய்வு பெற்ற அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் என்பவர்  திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்தில் கடந்த 16.05.2019 அன்று  சரண் அடைந்தார்.   இதை அடுத்து திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதி மன்ற நீதிபதி திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டு இருந்தார். இன்று காலை நாமக்கல்லில் இருந்து திருச்சி மத்திய சிறை சென்ற சி.பி.சி.ஐ.டி போலீசார்  அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி கோறுவதற்க்காக இன்று மாலை  திருச்சி மத்திய சிறையில் இருந்து அழைத்து வந்து நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதி துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி முன்பு  மாலை  நந்தகுமாரை ஆஐர்படுத்தினர். நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதி துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி அமுதவள்ளி தம்பி நந்தகுமாரை   சி.பி.சி.ஐ.டி போலீசார்   கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க   5 நாட்கள்   அனுமதி வழங்கி உத்திரவிட்டார். மேலும் மீண்டும் வரும் 26.05.2019 மாலை 5.00 மணிக்கு நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதி துறை நடுவர் நீதிமன்றத்தில் தன் முன் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

Script in mail
Visual in ftp

File name ; TN_NMK_02_21_CHILD_SALES_ISSUE_VIS_7205944

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.