ETV Bharat / state

சரஸ்வதி பூஜை: மயிலாடுதுறையில் சிறப்பு வழிபாடு!

author img

By

Published : Oct 7, 2019, 3:03 PM IST

நாகை: சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, மயிலாடுதுறை ஐயாறப்பர் ஆலயத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சன்னதியில் சிறப்பு யாகம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

Special rituals held at Mayiladuthurai for honor of goddess Saraswati

கல்வியின் கடவுளாக கருதப்படும் சரஸ்வதிக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், சரஸ்வதி பூஜையையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலுள்ள ஐயாறப்பர் ஆலயத்தில், தனிப் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதி சிலைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மயிலாடுதுறை ஆன்மிகப்பேரவை சார்பில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

மயிலாடுதுறையில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகள்

பின்னர், மகா தீபாராதனைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்று சரஸ்வதிக்கு சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

இதையும் படிங்க:ஆயுத பூஜை விற்பனை அமோகம்: களைகட்டும் கோயம்பேடு சந்தை!

கல்வியின் கடவுளாக கருதப்படும் சரஸ்வதிக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், சரஸ்வதி பூஜையையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலுள்ள ஐயாறப்பர் ஆலயத்தில், தனிப் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதி சிலைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மயிலாடுதுறை ஆன்மிகப்பேரவை சார்பில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

மயிலாடுதுறையில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகள்

பின்னர், மகா தீபாராதனைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்று சரஸ்வதிக்கு சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

இதையும் படிங்க:ஆயுத பூஜை விற்பனை அமோகம்: களைகட்டும் கோயம்பேடு சந்தை!

Intro:சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, மயிலாடுதுறை அய்யாரப்பர் ஆலயத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சன்னதியில், சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது:-Body:சரஸ்வதி பூஜை இன்று நாகை மாவட்டத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆலயங்களில் கல்விக்கடவுளாம் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றது. அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை அய்யாரப்பர் ஆலயத்தில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆலயத்தில், வடக்கு நோக்கிய நிலையில், சரஸ்வதி தேவிக்கு தனி சந்நதி அமைந்துள்ளது. அங்கு மயிலாடுதுறை ஆன்மீகப்பேரவை சார்பில், சிறப்பு யாகம் நடைபெற்றது. பிறகு யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்யப்படடது. மஹாதீபாராதனை மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.