ETV Bharat / state

'சொந்த கருத்துக்களுக்கு பதில் கருத்து தேவையில்லை': நடிகர் விஜய் விவகாரத்தில் பின்வாங்கிய அமைச்சர்!

மதுரை: ஜனநாயகத்தில் அவரவர் கூறும் சொந்த கருத்துக்களுக்கு, பதில் கருத்து கூறத் தேவையில்லை என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

rb udhayakumar
author img

By

Published : Sep 20, 2019, 9:24 PM IST

மதுரை மாவட்டம் செக்காணூரணியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர் திட்ட முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 178 நபர்களுக்கு ரூ.21,49,400 மதிப்புள்ள இலவச பட்டா, வேளாண் உதவித்திட்டம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், "ஜனநாயகத்தில் அவரவர் சொந்தக் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஒவ்வொரு கருத்துக்களுக்கும் பதில் கருத்து தேவையில்லை" என விஜய் கூறிய கருத்துக்கு பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "வடகிழக்கு பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. வரும் திங்கட்கிழமை இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழையில் எத்தனை காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி மழைப்பொழிவு உருவாகும் என்றும்; கிடைக்கும் மழைநீரைச் சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதன்முறையாக வெள்ளத்தணிப்பு பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு முதல்கட்டமாக வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் ரூ.288 கோடி செலவில் பாலங்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: விஜய் அருமையான வார்த்தைகளை உபயோகித்துள்ளார்: கே.எஸ். அழகிரி

மதுரை மாவட்டம் செக்காணூரணியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர் திட்ட முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 178 நபர்களுக்கு ரூ.21,49,400 மதிப்புள்ள இலவச பட்டா, வேளாண் உதவித்திட்டம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், "ஜனநாயகத்தில் அவரவர் சொந்தக் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஒவ்வொரு கருத்துக்களுக்கும் பதில் கருத்து தேவையில்லை" என விஜய் கூறிய கருத்துக்கு பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "வடகிழக்கு பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. வரும் திங்கட்கிழமை இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழையில் எத்தனை காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி மழைப்பொழிவு உருவாகும் என்றும்; கிடைக்கும் மழைநீரைச் சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதன்முறையாக வெள்ளத்தணிப்பு பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு முதல்கட்டமாக வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் ரூ.288 கோடி செலவில் பாலங்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: விஜய் அருமையான வார்த்தைகளை உபயோகித்துள்ளார்: கே.எஸ். அழகிரி

Intro:ஜனநாயகத்தில் அவரவர் கூறும் சொந்த கருத்துக்களுக்கும் பதில் கருத்து தேவையில்லை என மதுரை மாவட்டம் செக்காணூரணியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.Body:ஜனநாயகத்தில் அவரவர் கூறும் சொந்த கருத்துக்களுக்கும் பதில் கருத்து தேவையில்லை என மதுரை மாவட்டம் செக்காணூரணியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி...

மதுரை மாவட்டம் செக்காணூரணியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர் திட்ட முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 178 நபர்களுக்கு 21 லட்சத்து 49 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான இலவச பட்டா, வேளாண் உதவித்திட்டம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பேட்டியளித்த அவர்....


ஜனநாயகத்தில் அவரவர் சொந்த கருத்துக்களை தெரிவிக்கலாம், ஒவ்வொரு கருத்துக்களுக்கும் பதில் கருத்து தேவையில்லை என நேற்று பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில்


வடகிழக்கு பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது

வரும் திங்கள் கிழமை இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது

32 வருவாய் மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆய்வுக்கூட்டம் குறித்து விரிவான விவரங்கள் அடங்கிய சுற்றறிக்கையை முதல்வர் அனுப்பியுள்ளார்

வடகிழக்கு பருவமழை காலங்களில் 3 பேரிடர் நிலைகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தி தேவையான முகாம்கள் அமைக்கப்படும்

தென்மேற்கு பருவமழை என்பது தமிழகத்தில் தற்காலிகமாகவே இருக்கும்,

ஆந்திரா, கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர் மழையாக இருக்கும்

வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும் மழைப்பொலிவில் 48 சதவீதம் குடிநீர், விவசாயத்திற்கு சேமித்து வைக்க தேவையான குடிமரமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக வெள்ளத்தனிப்பிற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு முதல்கட்டமாக வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் 288 கோடி ரூபாய் செலவில் பாலங்களை அகலப்படுத்தபட்டுள்ளது


தமிழகம் முழுவதும் நான்கு நிலைகளில் அடையாளப்படுத்தியதில் 4399 இடங்கள் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டு அங்கு கடந்த கால அனுபவத்தை வைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அனைத்தி மாவட்ட நிர்வாகமும் தயார் நிலையில் உள்ளது


வடகிழக்கு பருவமழையில் எத்தனை காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி மழைப்பொலிவு வெள்ளமாகவோ, கணமாகவோ கிடைத்தால் அதனை சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தவும் தேவையான ஆயத்த பங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.