ETV Bharat / state

இலங்கை விவகாரம் குறித்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

மதுரை: இலங்கை குண்டுவெடிப்பில் மதுரை ஆட்சியருக்கு நேரடியாகத் தொடர்பிருப்பதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வழக்கறிஞர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : May 1, 2019, 12:09 PM IST

வழக்கறிஞர்

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மதுரை ஆட்சியர் நாகராஜுக்கு நேரடியாகத் தொடர்பிருப்பதாகவும், அவர் ராமநாதபுரத்தில் பணிபுரிந்த போதே தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.எம் சாமி வாட்ஸ் அப்பில் காணொளி வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

மேலும், தமிழ்நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாகவும், அதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து, வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பி பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கறிஞர் சி.எம்.சாமி மீது வழக்குப்பதிவு செய்துள்ள தல்லாகுளம் காவல் துறையினர், தலைமறைவாக உள்ள அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மதுரை ஆட்சியர் நாகராஜுக்கு நேரடியாகத் தொடர்பிருப்பதாகவும், அவர் ராமநாதபுரத்தில் பணிபுரிந்த போதே தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.எம் சாமி வாட்ஸ் அப்பில் காணொளி வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

மேலும், தமிழ்நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாகவும், அதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து, வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பி பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கறிஞர் சி.எம்.சாமி மீது வழக்குப்பதிவு செய்துள்ள தல்லாகுளம் காவல் துறையினர், தலைமறைவாக உள்ள அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
01.05.2019

*முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியரை பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக வழக்கறிஞர் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு*

நாட்டையே உலுக்கிய இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கும் முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும்,

இந்த நாச காரியத்திற்கு ஆட்சியர் தான் உதவி செய்ததாகவும் அதேபோல் தமிழகம் முழுவதும் தீவிரவாதிகள் வெடிகுண்டு வெடிக்க செய்ய இருப்பதாக அதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாக கூறி அவதூறாக பேசி வாட்ஸ் அப்பில் வதந்தியை பரப்பி பொதுமக்களுக்கு பீதியையும் பயத்தையும் ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த காரணத்தால்,

மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிஎம் சாமி என்பவர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு,தலைமறைவாக உள்ள வழக்கறிஞரை தல்லாகுளம் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

Visual send in ftp
Visual name : TN_MDU_01_01_COLLECTOR ISSUE_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.