ETV Bharat / state

லாரியின் மீது மோதிய அரசு பேருந்து மூவர் பரிதாப பலி! - கிருஷ்ணகிரி பேருந்து விபத்து

கிருஷ்ணகிரி : ஓசூருக்குச் சென்ற அரசுப்பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

பேருந்து, லாரி மோதிய விபத்து
author img

By

Published : Sep 30, 2019, 11:13 AM IST

Updated : Sep 30, 2019, 11:43 AM IST

திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது . அப்போது, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

இந்தக் கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர் வேடியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், நான்கு பயணிகளுக்கு பலத்த காயங்களும், 15 பயணிகளுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன.

பேருந்து, லாரி மோதிய விபத்து

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி காவல் துரையினர் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந் நடத்துனர் சுதாகரும், ஒரு பயணியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் படிங்க : டேங்கர் லாரியில் மீது பைக் மோதல்: மூவர் பரிதாப உயிரிழப்பு!

திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது . அப்போது, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

இந்தக் கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர் வேடியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், நான்கு பயணிகளுக்கு பலத்த காயங்களும், 15 பயணிகளுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன.

பேருந்து, லாரி மோதிய விபத்து

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி காவல் துரையினர் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந் நடத்துனர் சுதாகரும், ஒரு பயணியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் படிங்க : டேங்கர் லாரியில் மீது பைக் மோதல்: மூவர் பரிதாப உயிரிழப்பு!

Intro:கிருஷ்ணகிரி அருகே பயங்கர விபத்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உட்பட 3 பேர் உயிரிழப்பு 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்Body:கிருஷ்ணகிரி அருகே பயங்கர விபத்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உட்பட 3 பேர் உயிரிழப்பு 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருவண்ணாமலையிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது .சூளகிரி அருகே சாமல் பள்ளத்தில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில்பஸ் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த லாரியும் பஸ்ஸும் பயங்கரமாக மோதிக்கொண்டன .

இந்த கோர விபத்தில் பஸ்சின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .நான்கு பயணிகள் பலத்த காயமடைந்தனர் .மேலும் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர் . இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த விபத்து நடந்தது . சூளகிரி போலீசார் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்

நிகழ்நேரத் தகவலாக
சாமல்பள்ளம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் பஸ்சின் டிரைவர் வேடியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார் .இந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்து இருந்த கண்டக்டர் சுதாகர் மற்றும் மேலும் ஒரு பயணி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.Conclusion:
Last Updated : Sep 30, 2019, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.