ETV Bharat / state

கரூரில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு

author img

By

Published : Apr 10, 2019, 3:05 PM IST

கரூர்: தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் இன்று அஞ்சல் வாக்கு மையத்தில் வாக்களித்தனர். மேலும், தேர்தல் அலுவலர் அன்பழகன் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் உள்ளிட்ட பொருத்தும் பணியை நேரில் சென்று பார்வையிட்டார்.

கரூரில் தேர்தல் அலுவலர் அன்பழகன்  ஆய்வு


கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் உள்ள ஆயுதப் படைப்பிரிவு அலுவலகத்தில் இன்று கரூர் மக்கவைத் தொகுதி உட்பட்ட அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 800-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படை காவலர்கள் இன்று அஞ்சல் வாக்கு மையத்தில் வாக்களித்தனர்.

கரூரில் காவலர்கள் தபால் வாக்கு பதிவு
இதனை கரூர் மக்களவைத் தேர்தல் அலுவலர் அன்பழகன் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கரூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் பொருத்தும் பணி நடைபெற்றது. இதனை கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டார்.


கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் உள்ள ஆயுதப் படைப்பிரிவு அலுவலகத்தில் இன்று கரூர் மக்கவைத் தொகுதி உட்பட்ட அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 800-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படை காவலர்கள் இன்று அஞ்சல் வாக்கு மையத்தில் வாக்களித்தனர்.

கரூரில் காவலர்கள் தபால் வாக்கு பதிவு
இதனை கரூர் மக்களவைத் தேர்தல் அலுவலர் அன்பழகன் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கரூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் பொருத்தும் பணி நடைபெற்றது. இதனை கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டார்.
Intro:தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் தபால் வாக்கு பதிவு அளித்தனர்


Body:கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் உள்ள ஆயுதப் படைப் பிரிவு அலுவலகத்தில் என்று கரூர் பாராளுமன்ற தொகுதி உட்பட்ட அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் கரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கும் 800க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படை காவலர்கள் இன்று தபால் ஓட்டு மையத்தில் வாக்களித்தனர்.

ஏப்ரல் 18 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெறுகிறது அப்போது தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்கு சீட்டு வழங்கப்பட்டு இன்று ஆயுதப்படை பிரிவு அலுவலகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது இதனை கரூர் பாராளுமன்ற தேர்தல் அதிகாரி அன்பழகன் பார்வையிட்டார்.

மேலும் அதனை தொடர்ந்து கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்களின் புகைப்படம் உள்ளிட்ட பொருத்தும் பணி நடைபெற்றது இதனை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.