ETV Bharat / state

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்! - காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு பாஜக அரசின் பொருளாதார கொள்கையையும் டீசல் பெட்ரோல் விலை உயர்வையும் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

kanyakumari Congress protest
author img

By

Published : Nov 5, 2019, 11:43 PM IST

மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி, மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அதன் ஓர் அங்கமாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச். வசந்தகுமார் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக்கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வினை கண்டித்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க: சாலை மறியலுக்கான முன்னறிவிப்பு மனு - ஆட்சியரிடம் வழங்கிய குமரி மக்களவை உறுப்பினர்!

மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி, மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அதன் ஓர் அங்கமாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச். வசந்தகுமார் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக்கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வினை கண்டித்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க: சாலை மறியலுக்கான முன்னறிவிப்பு மனு - ஆட்சியரிடம் வழங்கிய குமரி மக்களவை உறுப்பினர்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு பாஜக அரசின் பொருளாதார கொள்கையையும் டீசல் பெட்ரோல் விலை உயர்வையும் கண்டித்தும் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். Body:மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி, மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.
இதன்படி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும், கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் இதற்கு காரணமான மாத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.