ETV Bharat / state

கனமழையால் இடிந்து விழுந்த வீடு; அரசிடம் நிவாரணம் வேண்டி மக்கள் கோரிக்கை! - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி: நரிகுளத்தில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. இதனை, சீரமைக்க அரசு நிவாரணம் தந்து உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழையால் இடிந்த வீடு
author img

By

Published : Oct 30, 2019, 3:29 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நரிகுளம், மைலாடி, பூதப்பாண்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது.

கனமழையால் இடிந்த வீடு

இதனையடுத்து நரிகுளம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணசிங் (55) என்பருக்குச் சொந்தமான வீடு நேற்று பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் இருந்த மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபகரணங்கள் இடிபாடில் சிக்கி நாசமாயின.

மேலும், வீடு இடிந்து விழும் நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்சஷ்டவசமாக உயிர்தப்பினர். மழையால் இடிந்து விழுந்த வீட்டை செப்பனிட அரசு நிவாரணம் தந்து உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நரிகுளம், மைலாடி, பூதப்பாண்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது.

கனமழையால் இடிந்த வீடு

இதனையடுத்து நரிகுளம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணசிங் (55) என்பருக்குச் சொந்தமான வீடு நேற்று பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் இருந்த மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபகரணங்கள் இடிபாடில் சிக்கி நாசமாயின.

மேலும், வீடு இடிந்து விழும் நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்சஷ்டவசமாக உயிர்தப்பினர். மழையால் இடிந்து விழுந்த வீட்டை செப்பனிட அரசு நிவாரணம் தந்து உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்!

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக நரிகுளம் பகுதியில் வீடு இடிந்து விழுந்தது. அரசு நிவாரணம் தர பாதிக்கப்பட்டவர் கோரிக்கை.Body:tn_knk_02_house_collapses_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக நரிகுளம் பகுதியில் வீடு இடிந்து விழுந்தது. அரசு நிவாரணம் தர பாதிக்கப்பட்டவர் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மைலாடி பூதப்பாண்டி மற்றும் அனைத்து இடங்களிலும் நேற்று நள்ளிரவு மிக கனமழை பெய்தது.இந்நிலையில் கனமழை காரணமாக நரிகுளம் பகுதியை சேர்ந்த லட்சுமணசிங்( 55) என்பவருக்கு சொந்தமான வீடு இன்று காலை முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த மிக்ஸி கிரைண்டர் உட்பட அனைத்து வீட்டு உபோயக பொருட்களும் இடிபாடுகளில் சிக்கி நாசமானது. மேலும் வீடு இடிந்து விழுந்த நேரதத்தில் வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று இருந்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.மழையால் இடிந்து விழுந்த வீட்டை செப்பணிட அரசு நிவாரணம் தந்து உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.