ETV Bharat / state

கன்னியாகுமரியில் தொடங்கிய பேரிடர் பயிற்சி வகுப்புகள் - கன்னியாகுமரி பேரிடர் செய்திகள்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்து, பெரு வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மாணவ, மாணவிகளுக்கு பேரிடா் பயிற்சி வகுப்புகள் தொடங்கி உள்ளன.

பேரிடர் பயிற்சி வகுப்பு
பேரிடர் பயிற்சி வகுப்பு
author img

By

Published : Dec 16, 2019, 2:07 PM IST


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தீ விபத்து, மழையால் பெரு வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்ற ஆபத்துகளில் இருந்து தங்களையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ள பேரிடர் பயிற்சி வகுப்புகள் நாகர்கோவிலில் தொடங்கி உள்ளன. இதில் முதற்கட்டமாக மாணவிகள் - மாணவர்கள் உட்பட 70 பேர் பங்கேற்றனர்.

பேரிடர் பயிற்சி வகுப்பு
மாடிக் கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் கயிறு மூலம் எப்படி வெளியே வருவது என்ற பயிற்சி நடைபெற்றது. கடல் சீற்றங்கள் மற்றும் ஆறுகளில் பெரு வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு மக்கள் ஆபத்தான நிலையில் இருக்கும் போது, சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் சென்று சேர்வதற்கு முன் அந்தந்த பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு பயிற்சி பெற்ற இளைஞர்கள் இருந்தால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் இருக்கும். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் முதன் முறையாக தீயணைப்புத் துறையினரோடு பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து பேரிடர் பயிற்சி வகுப்புகளை நாகர்கோவிலில் தொடங்கி உள்ளது.
இதில் முதற்கட்டமாக 15 கல்லூரிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு, அதில் இருந்து மாணவிகள் - மாணவர்கள் உட்பட 70 பேர் பங்கேற்றுள்ளனர். அப்போது மாடிக் கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் கயிறு மூலம் எப்படி வெளியே வருவது என்ற பயிற்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் சாதனைப் படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

இதையும் படிக்கவேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி!


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தீ விபத்து, மழையால் பெரு வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்ற ஆபத்துகளில் இருந்து தங்களையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ள பேரிடர் பயிற்சி வகுப்புகள் நாகர்கோவிலில் தொடங்கி உள்ளன. இதில் முதற்கட்டமாக மாணவிகள் - மாணவர்கள் உட்பட 70 பேர் பங்கேற்றனர்.

பேரிடர் பயிற்சி வகுப்பு
மாடிக் கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் கயிறு மூலம் எப்படி வெளியே வருவது என்ற பயிற்சி நடைபெற்றது. கடல் சீற்றங்கள் மற்றும் ஆறுகளில் பெரு வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு மக்கள் ஆபத்தான நிலையில் இருக்கும் போது, சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் சென்று சேர்வதற்கு முன் அந்தந்த பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு பயிற்சி பெற்ற இளைஞர்கள் இருந்தால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் இருக்கும். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் முதன் முறையாக தீயணைப்புத் துறையினரோடு பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து பேரிடர் பயிற்சி வகுப்புகளை நாகர்கோவிலில் தொடங்கி உள்ளது.
இதில் முதற்கட்டமாக 15 கல்லூரிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு, அதில் இருந்து மாணவிகள் - மாணவர்கள் உட்பட 70 பேர் பங்கேற்றுள்ளனர். அப்போது மாடிக் கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் கயிறு மூலம் எப்படி வெளியே வருவது என்ற பயிற்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் சாதனைப் படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

இதையும் படிக்கவேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி!

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் தீ விபத்து, மழையால் பெரு வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து தங்களையும் உடமைகளையும் தீ யனைப்பு துறையினரை எதிர்பார்த்து காத்திருப்பதை விட உடனடியாக காப்பற்றி கொள்ள பேரிடர் பயிற்சி வகுப்புக்கள் முதன் முறையாக நாகர்கோவிலில் தொடங்கி உள்ளது. இதில் முதற்கட்டமாக மாணவிகள் மாணவர்கள் உட்பட 70 பேர்கள் பங்கேற்றனர்.
மாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் கயிறு மூலம் எப்படி வெளியே வருவது என்ற பயிற்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் சாதனை அனைவரின் பாராட்டை பெற்றது. Body:tn_knk_05_disaster_training_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீ விபத்து, மழையால் பெரு வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து தங்களையும் உடமைகளையும் தீ யனைப்பு துறையினரை எதிர்பார்த்து காத்திருப்பதை விட உடனடியாக காப்பற்றி கொள்ள பேரிடர் பயிற்சி வகுப்புக்கள் முதன் முறையாக நாகர்கோவிலில் தொடங்கி உள்ளது. இதில் முதற்கட்டமாக மாணவிகள் மாணவர்கள் உட்பட 70 பேர்கள் பங்கேற்றனர்.
மாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் கயிறு மூலம் எப்படி வெளியே வருவது என்ற பயிற்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் சாதனை அனைவரின் பாராட்டை பெற்றது.

கடல் சீற்றங்கள் மற்றும் ஆறுகளில் பெரு வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் அடிகடி ஏற்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் எபோதும் மீட்பு பணிகளுக்கு தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருப்பது வழக்கம். அதே வேளையில் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு மக்கள் ஆபத்தான நிலையில் இருக்கும் போது, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் சென்று சேர்வதற்கு முன் அந்தந்த பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு பயிற்சி பெற்ற இளங்கர்கள் இருந்தால் உயிர் சேதங்கள் ஏற்படாமல் இருக்க குமரி மாவட்டத்தில் முதன் முறையாக தீயனைப்பு துறையினரோடு பல்வேறு தனியார் அமைப்புகள் இனைந்து பேரிடர் பயிற்சி வகுப்புக்கள் நாகர்கோவிலில் தொடங்கி உள்ளது. இதில் முதற்கட்டமாக 15 கல்லூரிகளுக்கு அழைப்பு விடுவிக்கபட்டு அதில் இருந்து மாணவிகள் மாணவர்கள் உட்பட 70 பேர்கள் பங்கேற்றனர். முதல் நாளே மாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் கயிறு மூலம் எப்படி வெளியே வருவது என்ற பயிற்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் சாதனை அனைவரின் பாராட்டை பெற்றது. மூன்றாண்டுகள் பயிற்சிகள் அளிக்கப்பட் உள்ளதாக இந்தன் ஒருங்கிணைபாளர்கள் தெரிவித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.