ETV Bharat / state

வில்சனை கொலைசெய்த பயங்கரவாதிகளை கைது செய்ய பாஜக வலியுறுத்தல் - BJP Leader says about Kannyakumari murder

கன்னியாகுமரி: காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென, பாஜக மாநில துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி வலியுறுத்தினார்.

police murder
police murder
author img

By

Published : Jan 11, 2020, 7:51 PM IST

தேசிய புலனாய்வு முகமை கர்நாடகம், கேரள மேலப்பாளையம், கன்னியாகுமரி திருவிதாங்கோடு உள்பட பல இடங்களில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டை, கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களை மிரட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி, தன்னை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கத்தியால் கொலை செய்ய முயற்சி செய்த பயங்கரவாதிகள் தற்போது துப்பாக்கியை பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளனர். உடனே அவர்களை கைது செய்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பேரணி நடைபெற்றது

முன்னதாக பாஜக, இந்து அமைப்புகள் சார்பில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பேரணி நடைபெற்றது.

இதையும் படிங்க: குமரி துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி - வாகனச் சோதனை தீவிரம்!

தேசிய புலனாய்வு முகமை கர்நாடகம், கேரள மேலப்பாளையம், கன்னியாகுமரி திருவிதாங்கோடு உள்பட பல இடங்களில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டை, கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களை மிரட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி, தன்னை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கத்தியால் கொலை செய்ய முயற்சி செய்த பயங்கரவாதிகள் தற்போது துப்பாக்கியை பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளனர். உடனே அவர்களை கைது செய்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பேரணி நடைபெற்றது

முன்னதாக பாஜக, இந்து அமைப்புகள் சார்பில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பேரணி நடைபெற்றது.

இதையும் படிங்க: குமரி துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி - வாகனச் சோதனை தீவிரம்!

Intro:சோதனை சாவடியில் காவலரை சுட்டு கொலை செய்யபட்ட பயங்கரவாதிகள் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என்னை கத்தியால் கொலை செய்ய முயற்சி செய்து விட்டு தற்போது துப்பாக்கி பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்து உள்ளனர் பாஜக மாநில துணை தலைவர் எம் ஆர் காந்தி பேட்டிBody:tn_knk_01_bjp_mrganthi_byte_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
சோதனை சாவடியில் காவலரை சுட்டு கொலை செய்யபட்ட பயங்கரவாதிகள் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என்னை கத்தியால் கொலை செய்ய முயற்சி செய்து விட்டு தற்போது துப்பாக்கி பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்து உள்ளனர் பாஜக மாநில துணை தலைவர் எம் ஆர் காந்தி பேட்டி



தேசிய புலனாய்வு துறை இந்தியாவில் கர்நாடகம் , கேரள மேலப்பாளையம் , கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவிதாங்கோடு பல பயங்கரவாதிகளை கைது மற்றும் தேடுதல் நடத்திய காரணத்தால் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளை மிரட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை பயங்கரவாதிகள் சுட்டு கொன்று உள்ளனர் என்னை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கத்தியால் கொலை முயற்சி செய்த பயங்கரவாதிகள் தற்போது துப்பாக்கி பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்து உள்ளது உடனே அவர்களை கைது செய்து தேசிய புலனாய்வு துறை மூலம் விசாரணை நடத்தி தெலுங்கானா மாநிலத்தில் குற்றவாளிக்கு கொடுத்த அதிக பட்சமாக தண்டனை கொடுக்க
வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் எம் ஆர் காந்தி பேட்டியில் தெரிவித்தார். முன்னதாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்பு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பேரணி நடைபெற்றது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.