ETV Bharat / state

அத்திவரதரை தரிசித்த துணை முதலமைச்சர் - fig tree

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அத்திரவரதை தரிசனம் செய்தார்.

ops
author img

By

Published : Jul 31, 2019, 7:10 PM IST

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் அத்திவரதர் நிகழ்ச்சி பிரசிதிப்பெற்றதாகும். 48நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அத்திவரதரை தரிசித்துவருகின்றனர். தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

அந்தவகையில், இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்திற்கு வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். அப்போது அவரது பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

அத்தி வரதரை தரிசிக்க வரும் ஒபிஎஸ்

அவருடன் கட்சி பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உடன் வந்தனர். துணை முதலமைச்சர் அத்திவரதரை தரிசிக்க வந்ததால், அரைமணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்களை காக்கவைத்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் அத்திவரதர் நிகழ்ச்சி பிரசிதிப்பெற்றதாகும். 48நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அத்திவரதரை தரிசித்துவருகின்றனர். தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

அந்தவகையில், இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்திற்கு வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். அப்போது அவரது பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

அத்தி வரதரை தரிசிக்க வரும் ஒபிஎஸ்

அவருடன் கட்சி பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உடன் வந்தனர். துணை முதலமைச்சர் அத்திவரதரை தரிசிக்க வந்ததால், அரைமணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்களை காக்கவைத்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

Intro:காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசனம் செய்ய தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் வருகை தந்தார்


Body:40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் அத்திவரதர் பொது மக்களுக்கு அருள் பாலிப்பார் .

அதனை முன்னிட்டு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கிய இந்த உற்சாகம் இன்று 31 ஆம் நாளை முன்னிட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் .

பல முக்கியஸ்தர்கள் அரசியல் பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இன்று தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை புரிந்தார் பின்னர் அத்திவரதர் சுவாமியின் முன்பு துணை முதலமைச்சர் உட்கார வைக்கப்பட்டு அவர் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டனர் .பின்பு முதலமைச்சருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன கோவில் நிர்வாகம் சார்பாக அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் அத்திவரதர் குறித்த வரலாறு அவருக்கு கோவில் குருக்கள் தெரிவித்த பின்னர் துணை முதலமைச்சர் தரிசனத்திற்குப் பின் புறப்பட்டு சென்றார் துணை முதலமைச்சர் அத்தி வரதரை தரிசிக்க வருகையை தந்ததினால் பொதுமக்கள் அரை மணிநேரம் காக்க வைக்க வைக்கப்பட்டார்கள் இதனால் கோவிலுக்குள்ளே சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.