ETV Bharat / state

கை, தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பவர்களின் மரபணுவை பரிசோதிக்க வேண்டும் - சீமான் ஆவேசம்!

ஈரோடு: கை, தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பவர்களின் மரபணுவை பரிசோதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 1, 2019, 11:40 PM IST

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

ஈரோடு நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், "தமிழர்களின் வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் அகழ்வாய்வை மேற்கொள்ள முடியாத அரசு, ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்காக மக்களை வஞ்சிக்கிறது. மக்களுக்காக நேர்மையாக உழைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது" என்றார்.

சீமான் தேர்தல் பரப்புரை

தொடர்ந்து பேசிய அவர், சாய கழிவுகளால் நொய்யல் ஆற்று தண்ணீர் முற்றிலும் மாசடைந்துவிட்டதாகவும், கால்நடைகளால் கூட நொய்யல் ஆற்றில் தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார். தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பொதுமக்களின் பணத்தை மட்டுமே பறிமுதல் செய்வதாக தெரிவித்த அவர், கட்சியினரின் பணத்தை பறிமுதல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், இலங்கையில் தமிழர்களின் உயிரிழப்புக்கு காரணமான காங்கிரஸ் கட்சியையும், ஆதரவாக இருக்கும் கட்சிகளையும் மக்கள் புறகணிக்க வேண்டும் என கூறிய சீமான், கை, தாமரை சின்னத்திற்கும் வாக்களிப்பவர்களின் மரபணுவை பரிசோதிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஈரோடு நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், "தமிழர்களின் வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் அகழ்வாய்வை மேற்கொள்ள முடியாத அரசு, ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்காக மக்களை வஞ்சிக்கிறது. மக்களுக்காக நேர்மையாக உழைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது" என்றார்.

சீமான் தேர்தல் பரப்புரை

தொடர்ந்து பேசிய அவர், சாய கழிவுகளால் நொய்யல் ஆற்று தண்ணீர் முற்றிலும் மாசடைந்துவிட்டதாகவும், கால்நடைகளால் கூட நொய்யல் ஆற்றில் தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார். தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பொதுமக்களின் பணத்தை மட்டுமே பறிமுதல் செய்வதாக தெரிவித்த அவர், கட்சியினரின் பணத்தை பறிமுதல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், இலங்கையில் தமிழர்களின் உயிரிழப்புக்கு காரணமான காங்கிரஸ் கட்சியையும், ஆதரவாக இருக்கும் கட்சிகளையும் மக்கள் புறகணிக்க வேண்டும் என கூறிய சீமான், கை, தாமரை சின்னத்திற்கும் வாக்களிப்பவர்களின் மரபணுவை பரிசோதிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஈரோடு 01.04.19                         
சதாசிவம்
                               
சாதி மத உணர்வுகளை தூண்டி விட்டு வாக்குகளை பெற அனைத்து அரசியல் கட்சிகளும் முயற்சிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்...                                                                                                          ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்...அப்போது பேசிய அவர்., தமிழர்களின் வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் அகழ்வாய்வை மேற்கொள்ள முடியாத அரசு ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்காக மக்களை வஞ்சிப்பதாக தெரிவித்தார்..                       மக்களுக்காக நேர்மையாக உழைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக கூறிய சீமான்,        சாய கழிவுகளால் நொய்யல் ஆற்று தண்ணீர் முற்றிலும் மாசடைந்துவிட்டதாகவும், கால்நடைகளால் கூட நொய்யல் ஆற்றில் தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார்.தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் பொதுமக்களின் பணத்தை மட்டுமே பறிமுதல் செய்வதாக தெரிவித்த அவர்.கட்சியினரின் பணத்தை பறிமுதல் செய்வதில்லை என்றார்..    ஆற்று மணல் முற்றிலும் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது போல கனிம வளங்கள் அனைத்தும் சுரண்டப்படுவதால் எதிர்காலத்தில் தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்படும என்றார். சாதி மத உணர்வுகளை அரசியலுக்காக தூண்டிவிட்டு கட்சிகள் வாக்கு பெற முயற்சிப்பதாக கூறினார்.இலங்கையில் தமிழர்களின் உயிரிழப்புக்கு காரணமான காங்கிரஸ் கட்சியையும் ஆதரவாக இருக்கும் கட்சிகளையும் மக்கள் புறகணிக்க வேண்டும் என கூறிய சீமான், கை, தாமரை சின்னத்திற்கும் வாக்களிப்பவர்களின் மரபணுவை பரிசோதிக்க வேண்டும் என்றார்.....

 Visual send mojo app
File name:TN_ERD_04_01_SEMAN_CAMPAIGN_SPEECH_7204339 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.