ETV Bharat / state

பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு நாடகம்

author img

By

Published : Dec 10, 2019, 11:25 PM IST

ஈரோடு: ரீடு தொண்டு நிறுவனத்தினர், சென்னை கலைக்குழுவினர் ஆகியோர் இணைந்து பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு நாடகம்
பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு நாடகம்


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளி அரசுப்பள்ளியில் ரீடு தொண்டு நிறுவனத்தினர், சென்னை கலைக்குழுவினர் ஆகியோர் இணைந்து பாலியல் வன்கொடுமை, மனித கடத்தல், கொத்தடிமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

பள்ளி மாணவிகளுக்கு நாடகம், பறை, இசை, தப்பாட்டம் போன்ற இசை வடிவில் விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பாலியல் வன்கொடுமை குறித்து செயல்விளக்கம் நடித்துக் காட்டினர்.

பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு நாடகம்

தொடர்ந்து, மனித கடத்தல், கொத்தடிமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய போக்சோ குற்றவாளி !


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளி அரசுப்பள்ளியில் ரீடு தொண்டு நிறுவனத்தினர், சென்னை கலைக்குழுவினர் ஆகியோர் இணைந்து பாலியல் வன்கொடுமை, மனித கடத்தல், கொத்தடிமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

பள்ளி மாணவிகளுக்கு நாடகம், பறை, இசை, தப்பாட்டம் போன்ற இசை வடிவில் விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பாலியல் வன்கொடுமை குறித்து செயல்விளக்கம் நடித்துக் காட்டினர்.

பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு நாடகம்

தொடர்ந்து, மனித கடத்தல், கொத்தடிமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய போக்சோ குற்றவாளி !

Intro:


Body:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளி அரசு பள்ளியில் ரீடு தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை கலைக்குழுவினர் ஆகியோர் இணைந்து பாலியல் வன்கொடுமை மனித கடத்தல் மற்றும் கொத்தடிமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தினர் பள்ளி குழந்தைகளிடம் பேச்சு மூலம் சொல்லி தருவதைவிட நாடகம் பறை இசை தப்பாட்டம் போன்ற இசை வடிவில் மாணவிகளுக்கு குறித்த குட் டச் பேட் டச் எடுத்துரைக்கப்பட்டது நாடகம் மூலம் அன்னியர் எவரிடமும் இருசக்கர வாகனத்தில் செல்ல கூடாது அறிமுகம் இல்லாத உடன் பேசக்கூடாது தொட அனுமதிக்கக்கூடாது பாலியல் வன்கொடுமை குறித்து செயல்விளக்கம் நடித்துக் காட்டினர் கந்துவட்டி கொடுமையால் மாறுவதும் மடுறை தடுக்கவும் பெரும்பாலும் கடத்தல் மூலம் குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவது வேதனை அளிப்பதாகவும் இதனை தடுக்க அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும் குற்றத் தடுப்பு நடவடிக்கையிலும் குற்றத் தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என நாடகம் தப்பாட்டம் குத்தாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் குழந்தைகள் நாடகத்தை ரசித்துப் பார்த்து வன்கொடுமை குறித்து தெரிந்து கொண்டதாக கூறினர்


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.