ETV Bharat / state

அரசுப் பள்ளி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்த அமைச்சர்!

தருமபுரி: பாலக்கோடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.47.30 லட்சம் மதிப்பில் கூடுதல் அறைகள் கட்டும் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

author img

By

Published : Jan 21, 2021, 10:53 PM IST

அமைச்சர் கே.பி.அன்பழகன்  பாலக்கோடு அரசினா் மகளிர் மேல்நிலைப்பள்ளி  Palakodu Government Girls High School  Palakodu Government Girls High School Construction of additional rooms  அரசு பள்ளி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் கே.பி.அன்பழகன்  Minister KP Anpalagan who started the construction work of the government school  Palakodu government School Construction work  பாலக்கோடு அரசுப் பள்ளி கட்டுமானப் பணிகள்
Minister KP Anpalagan who started the construction work of the government school

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகல்வித்துறையின் மூலம் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ் ரூ.47.30 லட்சம் மதிப்பில் கூடுதல் அறைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் கார்த்திகா உள்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகல்வித்துறையின் மூலம் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ் ரூ.47.30 லட்சம் மதிப்பில் கூடுதல் அறைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் கார்த்திகா உள்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'ஸ்டாலின் சொல்வதற்காக நிவாரணம் கேட்க வேண்டிய அவசியமில்லை' - கே.பி.அன்பழகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.