ETV Bharat / state

காவிரி கரையோர பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - Increase of water supply to Oakenakal

தருமபுரி: காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.

Increase of water supply to Oakenakal
author img

By

Published : Jul 2, 2020, 7:44 PM IST

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி கரையோரப் பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக விட்டு விட்டு மழை பெய்தது.

காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 3 நாள்களாக தொடர்ந்து அதிரித்துவருகிறது.

நேற்று ஒகேனக்கல்லுக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி கரையோரப் பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக விட்டு விட்டு மழை பெய்தது.

காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 3 நாள்களாக தொடர்ந்து அதிரித்துவருகிறது.

நேற்று ஒகேனக்கல்லுக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.