ETV Bharat / state

மசாலா விநியோகஸ்தர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை! - அரூர் மசாலா விநியோஸ்தர்

தருமபுரி: அரூரில் மசாலா விநியோஸ்தர் வீட்டில் 5 பவுன் தங்க காசு ரூபாய் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

gold theft
author img

By

Published : Sep 23, 2019, 9:15 PM IST

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவர் செங்கல்பட்டில் உள்ள தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை சென்றவர் இன்று காலை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

உடைக்கப்பட்ட பீரோ
உடைக்கப்பட்ட பீரோ

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அசோக் திறந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 பவுன் தங்கக் காசு, 75 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து அரூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரூர் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மசாலா விநியோஸ்தரின் வீடு
மசாலா விநியோஸ்தரின் வீடு

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவர் செங்கல்பட்டில் உள்ள தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை சென்றவர் இன்று காலை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

உடைக்கப்பட்ட பீரோ
உடைக்கப்பட்ட பீரோ

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அசோக் திறந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 பவுன் தங்கக் காசு, 75 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து அரூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரூர் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மசாலா விநியோஸ்தரின் வீடு
மசாலா விநியோஸ்தரின் வீடு
Intro:அரூரில் மசாலா விநியோகஸ்தர் வீட்டில் 5 பவுன் தங்க காசு ரூபாய் 75 ஆயிரம் ரொக்கம் திருட்டு

தருமபுரி மாவட்டம் அரூர் கோவிந்தசாமி நகரில் உள்ள ரங்கநாதர் திருமண மண்டபத்திற்கு பின்புறத்தில் வசிக்கும் அசோக் செங்கல்பட்டில் வசிக்கும் தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை அன்று சென்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளர். அப்போது பீரோ லாக்கரில் வைத்திருந்த 5 பவுன் தங்கக்காசு, ரூபாய் 75 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அரூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தருமபுரியில் இருந்து கைரேகை தடவியல் நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடங்களை தேடினா்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து அசோக் வீட்டின் அருகாமையில் குடியிருப்பவா்களிடம் விசாரனை மேற்கொண்டனா். அரூர் காவல் துறையினா் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Body:அரூரில் மசாலா விநியோகஸ்தர் வீட்டில் 5 பவுன் தங்க காசு ரூபாய் 75 ஆயிரம் ரொக்கம் திருட்டு

தருமபுரி மாவட்டம் அரூர் கோவிந்தசாமி நகரில் உள்ள ரங்கநாதர் திருமண மண்டபத்திற்கு பின்புறத்தில் வசிக்கும் அசோக் செங்கல்பட்டில் வசிக்கும் தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை அன்று சென்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளர். அப்போது பீரோ லாக்கரில் வைத்திருந்த 5 பவுன் தங்கக்காசு, ரூபாய் 75 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அரூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தருமபுரியில் இருந்து கைரேகை தடவியல் நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடங்களை தேடினா்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து அசோக் வீட்டின் அருகாமையில் குடியிருப்பவா்களிடம் விசாரனை மேற்கொண்டனா். அரூர் காவல் துறையினா் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Conclusion:அரூரில் மசாலா விநியோகஸ்தர் வீட்டில் 5 பவுன் தங்க காசு ரூபாய் 75 ஆயிரம் ரொக்கம் திருட்டு

தருமபுரி மாவட்டம் அரூர் கோவிந்தசாமி நகரில் உள்ள ரங்கநாதர் திருமண மண்டபத்திற்கு பின்புறத்தில் வசிக்கும் அசோக் செங்கல்பட்டில் வசிக்கும் தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை அன்று சென்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளர். அப்போது பீரோ லாக்கரில் வைத்திருந்த 5 பவுன் தங்கக்காசு, ரூபாய் 75 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அரூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தருமபுரியில் இருந்து கைரேகை தடவியல் நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடங்களை தேடினா்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து அசோக் வீட்டின் அருகாமையில் குடியிருப்பவா்களிடம் விசாரனை மேற்கொண்டனா். அரூர் காவல் துறையினா் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.