ETV Bharat / state

ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது - மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

கோவை: அன்னூர் அருகே ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல் துறையினர் கைது செய்தனர்.

teacher arrested under POSCO for sexual harassment of student
teacher arrested under POSCO for sexual harassment of student
author img

By

Published : Feb 3, 2020, 7:41 AM IST

கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்(50). இவர் அருகிலுள்ள காட்டம்பட்டி பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 23 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த தினம் இவர், பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையும் படிங்க: குத்துச்சண்டை வீரராக மாறிய அமைச்சர் ஜெயக்குமார்!

கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்(50). இவர் அருகிலுள்ள காட்டம்பட்டி பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 23 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த தினம் இவர், பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையும் படிங்க: குத்துச்சண்டை வீரராக மாறிய அமைச்சர் ஜெயக்குமார்!

Intro:6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது.Body:கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த நடராஜன் (50) அன்னூர் காட்டம்பட்டி பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அரசு மேல்நிலை பள்ளியில் 23 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 6 முதல் 8 ம் வகுப்பு வரை பாடம் நடத்தி வருகிறார். இவர் 6ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவிக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அம்மாணவி அவரது தந்தையிடம் கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து மாணவியின் தந்தை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் நடராஜன் மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.