ETV Bharat / state

சாலை வசதி அமைக்கக் கோரி காரமடை தேர்தல் புறக்கணிப்பு!

author img

By

Published : Dec 30, 2019, 7:41 PM IST

கோவை: காரமடை ஊராட்சியில் முறையான சாலை வசதி அமைத்துத் தரக் கோரி உள்ளாட்சி தேர்தலை மக்கள் புறக்கணித்தனர்.

election boycott
election boycott

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரக்கடவு, மூனுக்குட்டை கிராம மக்கள் தங்களுக்கு சாலை வசதி, வாகன வசதி ஏற்படுத்தித் தராததால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்தனர்.

இந்த புறக்கணிப்பை தெரிவிக்கும் வகையில் தங்கள் ஊரில் கறுப்புக் கொடி கட்டினர். தங்கள் ஊருக்குச் செல்லவேண்டும் என்றால் ஆனைக்கட்டி மெயின் ரோட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் நடந்து செல்ல வேண்டும். முறையான சாலை வசதி இல்லை, அவசர காலங்களில் வாகன வசதி இல்லை, இப்பகுதியில் அதிக யானை நடமாட்டம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் புறக்கணிப்பு

மேலும் அவர்கள், பல முறை மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்களிடம் மனு அளித்தும் தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலை வசதி அமைத்துத் தரக்கோரி தேர்தலை புறக்கணித்துள்ளோம்' என்றனர்.

இதையும் படிங்க: பேஸ்புக்கை தடை செய்த கடற்படை

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரக்கடவு, மூனுக்குட்டை கிராம மக்கள் தங்களுக்கு சாலை வசதி, வாகன வசதி ஏற்படுத்தித் தராததால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்தனர்.

இந்த புறக்கணிப்பை தெரிவிக்கும் வகையில் தங்கள் ஊரில் கறுப்புக் கொடி கட்டினர். தங்கள் ஊருக்குச் செல்லவேண்டும் என்றால் ஆனைக்கட்டி மெயின் ரோட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் நடந்து செல்ல வேண்டும். முறையான சாலை வசதி இல்லை, அவசர காலங்களில் வாகன வசதி இல்லை, இப்பகுதியில் அதிக யானை நடமாட்டம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் புறக்கணிப்பு

மேலும் அவர்கள், பல முறை மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்களிடம் மனு அளித்தும் தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலை வசதி அமைத்துத் தரக்கோரி தேர்தலை புறக்கணித்துள்ளோம்' என்றனர்.

இதையும் படிங்க: பேஸ்புக்கை தடை செய்த கடற்படை

Intro:தேர்தலை புறக்கணித்த மக்கள்Body:உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரக்கடவு, மூனுக்குட்டை கிராம மக்கள் தங்களுக்கு சாலை வசதி செய்து தராததாலும் வாகன வசதியும் இல்லாததாலும் இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தனர்.

புறக்கணிப்பை தெரிவிக்கும் வகையில் தங்கள் ஊரில் கருப்பு கொடி கட்டி புறக்கணிப்பை தெரிவித்தனர். அப்பகுதி மக்கள் தங்கள் ஊருக்கு செல்வதற்கு ஆனைக்கட்டி மெயின் ரோட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் அதுவும் அங்கு உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பெரும் சிரமமாக உள்ளதாகவும் அவசர காலங்களில் வாகன வசதி இருப்பதில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் அங்கு யானை நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து மக்கள் பல முறை மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் சாலை வசதி செய்து தராததால் இந்த தேர்தலை புறக்கணித்தனர். மேலும் அங்கு வந்த அரசு அதிகாரிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் அங்கு வந்த அரசு அதிகாரியின் வாகனமும் அந்த மோசமான சாலையில் பழுத்காகி நின்றது பழுதாகி நின்றது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.