ETV Bharat / state

கோவையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Dec 21, 2020, 4:04 PM IST

கோயம்புத்தூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம் ஊன்றுகோல் அறக்கட்டளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 22ஆம் தேதி தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தற்போது இரண்டு மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஊன்றுகோல் அறக்கட்டளை சார்பில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

அப்போது அவர்கள், உதவித் தொகையை ஆயிரத்திலிருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா, அரசு வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: செல்லூர் ராஜுவை கண்டித்து யாதவ மகா சபை ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம் ஊன்றுகோல் அறக்கட்டளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 22ஆம் தேதி தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தற்போது இரண்டு மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஊன்றுகோல் அறக்கட்டளை சார்பில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

அப்போது அவர்கள், உதவித் தொகையை ஆயிரத்திலிருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா, அரசு வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: செல்லூர் ராஜுவை கண்டித்து யாதவ மகா சபை ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.