ETV Bharat / state

கோவை ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைப் பெற கட்சிகள் ஆர்வம்!

author img

By

Published : Dec 9, 2019, 4:53 PM IST

கோவை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் அந்தந்த கட்சி அலுவலகங்களில் விருப்ப மனுக்களை கட்சியினர் ஆர்வமுடன் பெற்றுவருகின்றனர்.

coimbatore-local-body-election-details
coimbatore-local-body-election-details

கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக ஐந்து ஒன்றியங்களுக்கும் இரண்டாம்கட்டமாக ஏழு ஒன்றியங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. கோவை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல்கட்டமாக மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வடக்கு பொள்ளாச்சி, தெற்கு ஆனைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 27ஆம் தேதி முதல்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

வேட்பு மனுக்களை வாங்க ஆர்வம்

காரமடை, அன்னூர், சர்க்கார் சாமகுளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், சுல்தான்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் இரண்டாம்கட்டமாக 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் இன்று முதல் வழங்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகளின் அலுவலகங்களில் விருப்ப மனுக்களை ஆர்வமுடன் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை திமுக நடத்த விடாது - ஜி.கே.வாசன்

கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக ஐந்து ஒன்றியங்களுக்கும் இரண்டாம்கட்டமாக ஏழு ஒன்றியங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. கோவை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல்கட்டமாக மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வடக்கு பொள்ளாச்சி, தெற்கு ஆனைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 27ஆம் தேதி முதல்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

வேட்பு மனுக்களை வாங்க ஆர்வம்

காரமடை, அன்னூர், சர்க்கார் சாமகுளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், சுல்தான்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் இரண்டாம்கட்டமாக 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் இன்று முதல் வழங்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகளின் அலுவலகங்களில் விருப்ப மனுக்களை ஆர்வமுடன் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை திமுக நடத்த விடாது - ஜி.கே.வாசன்

Intro:கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வமுடன் விருப்ப மனு பெற்று வருகின்றனர்..


Body:கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக 5 ஒன்றியங்களிலும் இரண்டாவது கட்டமாக ஏழு ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது கோவை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக மதுக்கரை கிணத்துக்கடவு பொள்ளாச்சி வடக்கு பொள்ளாச்சி தெற்கு ஆனைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 27ஆம் தேதியும் காரமடை அன்னூர் சர்க்கார் சாமகுளம் பெரியநாயக்கன்பாளையம் சூலூர் தொண்டாமுத்தூர் சுல்தான்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் கட்டமாக முப்பதாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது 9 மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக சார்பில் தீத்திபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா என்பவர் தென்னமநல்லூர் வார்டு உறுப்பினர் பதவிக்கு விருப்ப மனுக்களை பெற்று உள்ளனர் இதேபோல மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட அக்காட்சியின் மகளிர் அமைப்பைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரும் மலுமிச்சம்பட்டி நாலாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட செல்வம் என்பவரும் வேட்பு மனுக்களை பெற்று சென்றுள்ளனர்..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.