ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 7 PM

author img

By

Published : Apr 9, 2021, 7:14 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 7 pm
மாலை 7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 7 PM

கரோனா பாதிப்பாளர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை- ஹர்ஷ் வர்தன்

நாட்டில் கரோனா பாதிப்பாளர்கள் 0.46 விழுக்காடு பேருக்கு வெண்டிலேட்டர் உதவியுடனும், 2.31 சதவீதம் பேர் அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் 4.51 விழுக்காடு பாதிப்பாளர்களுக்கு ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு: அரசு எச்சரிக்கை

கரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என அரசு எச்சரித்துள்ளது.

பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்கிய திமுகவினர்!

நல்லம்பள்ளியில் திமுகவினர் பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்கினர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை காய்கறிகள் விற்க தடை- வியாபாரிகள் எதிர்ப்பு

கோயம்பேடு மார்க்கெட்டில், நாளை (ஏப்.10) முதல் சில்லரை காய்கறிகள் விற்க தடை விதிக்கப்பட்டதற்கு, சில்லரை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். மேலும் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கரோனா

எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் 35 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை!

முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு தொரப்பள்ளி பகுதியில் எடை பரிசோதனை செய்யப்பட்டது.

தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேணே்டும் - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேணே்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி மாநில கரோனா கட்டுப்பாடு நடைமுறை என்னென்ன?

புதுச்சேரியில இரவு 12 மணியிலிருந்து காலை 5 மணி வரை கரோனா கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும். ஏப்ரல் 11ஆம் தேதிமுதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டியளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் கொலை, பாஜக மீது குற்றச்சாட்டு!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாஜகவினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'தளபதி 65' அப்டேட்: ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடக்கம்!

'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கரோனா பாதிப்பாளர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை- ஹர்ஷ் வர்தன்

நாட்டில் கரோனா பாதிப்பாளர்கள் 0.46 விழுக்காடு பேருக்கு வெண்டிலேட்டர் உதவியுடனும், 2.31 சதவீதம் பேர் அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் 4.51 விழுக்காடு பாதிப்பாளர்களுக்கு ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு: அரசு எச்சரிக்கை

கரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என அரசு எச்சரித்துள்ளது.

பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்கிய திமுகவினர்!

நல்லம்பள்ளியில் திமுகவினர் பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்கினர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை காய்கறிகள் விற்க தடை- வியாபாரிகள் எதிர்ப்பு

கோயம்பேடு மார்க்கெட்டில், நாளை (ஏப்.10) முதல் சில்லரை காய்கறிகள் விற்க தடை விதிக்கப்பட்டதற்கு, சில்லரை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். மேலும் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கரோனா

எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் 35 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை!

முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு தொரப்பள்ளி பகுதியில் எடை பரிசோதனை செய்யப்பட்டது.

தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேணே்டும் - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேணே்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி மாநில கரோனா கட்டுப்பாடு நடைமுறை என்னென்ன?

புதுச்சேரியில இரவு 12 மணியிலிருந்து காலை 5 மணி வரை கரோனா கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும். ஏப்ரல் 11ஆம் தேதிமுதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டியளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் கொலை, பாஜக மீது குற்றச்சாட்டு!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாஜகவினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'தளபதி 65' அப்டேட்: ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடக்கம்!

'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.