சென்னை: மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வருவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கரோனா பரிசோதனையைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரேசில், மொரீசியஸ், ஜிம்பாப்வே போன்ற நாடுகளிலிருந்து தமிழ்நாடு வரும் நபர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும், கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தி இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
'2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்' - TN DPH guidelines for Foreign travelers Isolation should be 14 days, even after 2 dose OF Corona vaccine
அமெரிக்கா, சிங்கப்பூர், பிரேசில் போன்ற நாடுகளிலிருந்து தமிழ்நாடு வரும் நபர்கள் கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தி இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வருவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கரோனா பரிசோதனையைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரேசில், மொரீசியஸ், ஜிம்பாப்வே போன்ற நாடுகளிலிருந்து தமிழ்நாடு வரும் நபர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும், கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தி இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.