ETV Bharat / state

'ராயல் என்பீல்டில் அருள்பாலிக்கும் விநாயகர்' - தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு! - ராயல் என்பில்டில் ராயலாக வந்த விநாயகர்

சென்னை: தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது போன்று வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ராயல் என்பில்டில் ராயலாக வந்த விநாயகர்
author img

By

Published : Sep 3, 2019, 7:52 AM IST

சென்னை பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோயில் தெருவில் அப்பகுதி இளைஞர்கள் சார்பில் 10-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அங்கு முற்றிலும் வித்தியாசமான முறையில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலைபாதுகாப்பு ஏற்படுத்தும் விதமாக விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த விநாயகர் ராயல் என்பீல்டு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து இயக்குவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு செய்யும் விநாயகர்

இந்த நூதன முயற்சி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் சாமி தரிசனம் செய்வதோடு உற்சாகமாக செல்பி எடுத்து செல்கின்றனர்.

சென்னை பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோயில் தெருவில் அப்பகுதி இளைஞர்கள் சார்பில் 10-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அங்கு முற்றிலும் வித்தியாசமான முறையில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலைபாதுகாப்பு ஏற்படுத்தும் விதமாக விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த விநாயகர் ராயல் என்பீல்டு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து இயக்குவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு செய்யும் விநாயகர்

இந்த நூதன முயற்சி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் சாமி தரிசனம் செய்வதோடு உற்சாகமாக செல்பி எடுத்து செல்கின்றனர்.

Intro:சாலை பாதுகாப்பு வலியுறுத்தி தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது போன்று வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.Body:பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோயில் தெருவில் அப்பகுதி இளைஞர்கள் சார்பில் 10ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.இந்தநிலையில் அண்மையில் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனை வலியுறுத்தி இந்த விநாயகர் ராயல் என்பில்டு வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து இயக்குவது போன்று சிலையை வைத்து அனைவருக்கும் சாலைபாதுகாப்பு ஏற்படுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.Conclusion:இது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் சாமி தரிசனம் செய்வதோடு உற்சாகமாக செல்பி எடுத்து செல்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.