ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

author img

By

Published : Aug 30, 2020, 7:30 AM IST

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு இதோ...

ஈடிவி பாரத்தின் செய்திகளின் தொகுப்பு
ஈடிவி பாரத்தின் செய்திகளின் தொகுப்பு

பிரதமர் மோடி இன்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றுகிறார்

ஈடிவி பாரத்தின் செய்திகளின் தொகுப்பு
'மன் கி பாத்' மூலம் உரையாற்றயிருக்கும் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் இன்று (ஆக.30) காலை 11 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

ஈடிவி பாரத்தின் செய்திகளின் தொகுப்பு
இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இன்று (ஆக.30ஆம் தேதி) தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று 9ஆவது முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஈடிவி பாரத்தின் செய்திகளின் தொகுப்பு
ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஆகஸ்ட் 30ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 1ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவு

ஈடிவி பாரத்தின் செய்திகளின் தொகுப்பு
பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவு

தமிழ்நாட்டில் உள்ள 9 பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஆக.30) முடிவடைகிறது

பிரதமர் மோடி இன்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றுகிறார்

ஈடிவி பாரத்தின் செய்திகளின் தொகுப்பு
'மன் கி பாத்' மூலம் உரையாற்றயிருக்கும் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் இன்று (ஆக.30) காலை 11 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

ஈடிவி பாரத்தின் செய்திகளின் தொகுப்பு
இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இன்று (ஆக.30ஆம் தேதி) தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று 9ஆவது முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஈடிவி பாரத்தின் செய்திகளின் தொகுப்பு
ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஆகஸ்ட் 30ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 1ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவு

ஈடிவி பாரத்தின் செய்திகளின் தொகுப்பு
பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவு

தமிழ்நாட்டில் உள்ள 9 பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஆக.30) முடிவடைகிறது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.