ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 15,830 பேருக்கு கரோனா பாதிப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 15,830 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 15,830 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதிதாக 15,830 பேருக்கு கரோனா பாதிப்பு
author img

By

Published : Apr 28, 2021, 5:54 AM IST

சுகாதாரத் துறை நேற்று (ஏப்ரல் 27) வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக 15,830 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது.

ஒரேநாளில் மட்டும் கரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 46 பேரும், தனியார் மருத்துவமனையில் 31 பேரும் என 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 13 ஆயிரத்து 728 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 14,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பது லட்சத்து 90 ஆயிரத்து 919 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு லட்சத்து எட்டாயிரத்து 855 பேர் கரோனாவிற்கு ச்சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

சென்னையில் 4,640 பேரும், செங்கல்பட்டில் 1,181 பேரும், கோவையில் 996 பேரும் கரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இதுவரை இரண்டு கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 233 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 3,18,614

கோயம்புத்தூர் - 75,293

செங்கல்பட்டு - 76,275

திருவள்ளூர் - 57,189

சேலம் - 39,873

காஞ்சிபுரம் - 36,790

கடலூர் - 29,363

மதுரை - 29,005

வேலூர் - 25,807

தஞ்சாவூர் - 24,578

திருவண்ணாமலை - 23,163

திருப்பூர் - 25,111

கன்னியாகுமரி - 20,995

திருச்சிராப்பள்ளி - 22,028

தூத்துக்குடி - 21,629

திருநெல்வேலி - 22,428

தேனி - 19,371

விருதுநகர் - 19,887

ராணிப்பேட்டை - 19,684

விழுப்புரம் - 17,887

ஈரோடு - 19,811

நாமக்கல் - 15,095

திருவாரூர் - 14,666

திண்டுக்கல் - 15,030

புதுக்கோட்டை - 13,363

கள்ளக்குறிச்சி - 12,227

நாகப்பட்டினம் - 12,705

தென்காசி - 11,281

நீலகிரி - 9,704

கிருஷ்ணகிரி - 13,174

திருப்பத்தூர் - 9,559

சிவகங்கை - 8,264

தர்மபுரி - 8,899

ராமநாதபுரம் - 7,815

கரூர் - 7,121

அரியலூர் - 5,427

பெரம்பலூர் - 2,540

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,000

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,071

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: மாநில அரசுகள் சுகாதார கட்டமைப்பு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்!

சுகாதாரத் துறை நேற்று (ஏப்ரல் 27) வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக 15,830 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது.

ஒரேநாளில் மட்டும் கரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 46 பேரும், தனியார் மருத்துவமனையில் 31 பேரும் என 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 13 ஆயிரத்து 728 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 14,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பது லட்சத்து 90 ஆயிரத்து 919 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு லட்சத்து எட்டாயிரத்து 855 பேர் கரோனாவிற்கு ச்சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

சென்னையில் 4,640 பேரும், செங்கல்பட்டில் 1,181 பேரும், கோவையில் 996 பேரும் கரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இதுவரை இரண்டு கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 233 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 3,18,614

கோயம்புத்தூர் - 75,293

செங்கல்பட்டு - 76,275

திருவள்ளூர் - 57,189

சேலம் - 39,873

காஞ்சிபுரம் - 36,790

கடலூர் - 29,363

மதுரை - 29,005

வேலூர் - 25,807

தஞ்சாவூர் - 24,578

திருவண்ணாமலை - 23,163

திருப்பூர் - 25,111

கன்னியாகுமரி - 20,995

திருச்சிராப்பள்ளி - 22,028

தூத்துக்குடி - 21,629

திருநெல்வேலி - 22,428

தேனி - 19,371

விருதுநகர் - 19,887

ராணிப்பேட்டை - 19,684

விழுப்புரம் - 17,887

ஈரோடு - 19,811

நாமக்கல் - 15,095

திருவாரூர் - 14,666

திண்டுக்கல் - 15,030

புதுக்கோட்டை - 13,363

கள்ளக்குறிச்சி - 12,227

நாகப்பட்டினம் - 12,705

தென்காசி - 11,281

நீலகிரி - 9,704

கிருஷ்ணகிரி - 13,174

திருப்பத்தூர் - 9,559

சிவகங்கை - 8,264

தர்மபுரி - 8,899

ராமநாதபுரம் - 7,815

கரூர் - 7,121

அரியலூர் - 5,427

பெரம்பலூர் - 2,540

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,000

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,071

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: மாநில அரசுகள் சுகாதார கட்டமைப்பு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.