அக்டோபர் 2ஆம் தேதியான இன்று கர்மவீரர் காமராஜரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பெருந்தலைவர் காமராஜரின் நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை செலுத்தினர்.
கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க...கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்...!