ETV Bharat / sitara

விரைவில் புதிய படங்கள் அறிவிப்பு; ராகவா லாரன்ஸ் அதிரடி!

author img

By

Published : May 13, 2019, 1:14 PM IST

Updated : May 13, 2019, 4:50 PM IST

சென்னை: காஞ்சனா-3 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தமிழில் ஹிட் அடித்த காஞ்சனா படத்தை இந்தியில் ரீமிக் செய்கிறார் ராகவா லாரன்ஸ். இப்படத்தில் அக்சய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். இதுகுறித்து ஈடிவி பாரத் செய்திக்காக ராகவா லாரன்ஸ் அளித்த பிரத்யேக பேட்டி அளித்தார்.

File pic

இந்தியில் பணியாற்றுவது குறித்து?

இந்தியில் பணியற்றுவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு. இந்தி திரை உலகிற்கு சென்று நான் படம் இயக்குவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் அம்மாவின் ஆசிர்வாதம் மற்றும் ராகவேந்திரா சுவாமியின் ஆசிர்வாதம்தான் இதற்கு காரணம். மிகவும் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.

நடிகர் அக்சய்குமாருடன் பணியாற்றுவது குறித்து?

மிகப் பெரிய நடிகரை வைத்து இயக்குகிறோம் என்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் இந்தியில் இயக்கும் முதல் படம். ஏற்கனவே எடுத்த கதை என்பதால் இயக்குவதில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை. மிகவும் ரிலாக்ஸாக பணியாற்றகிறேன். இந்தியில் எடுக்கும் காஞ்சனா கதைக்கு அதிகம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை இந்தியில் படம் இயக்க கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதற்கு நூறு சதவீதம் உழைப்பேன்.

ராகாவா லாரன்ஸ் சிறப்பு பேட்டி

உங்கள் படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதைப் பற்றி?

எனக்கு மிகவும் ஆசை காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்த கதாபாத்திரத்தை அமிதாப்பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவேன்.

இந்தியில் படம் இயக்க தொடங்கியதால் இனி தமிழில் படம் எடுப்பீர்களா?

நான் இந்திக்கு செல்லவில்லை. இந்த ஒரு படம் மட்டும் இயக்கலாம் என்று தான் சென்றேன். நான் மறுபடியும் தமிழில் மூன்று புதிய படங்கள் குறித்து அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளேன்.

நடன இயக்குநர் பணியை கைவிட்டு முழுநேர இயக்குநராகவே மாறி விட்டீர்களா?

தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் புதிய படத்தில் ஒரு பாடலுக்கு பணியாற்றி உள்ளேன். கண்டிப்பாக என்னை அழைத்தால் நிச்சயமாக படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிவேன். எனது திரைப்பயணம் ஒரு நடன இயக்குனராக தான் துவங்கியது.

இந்தியில் பணியாற்றுவது குறித்து?

இந்தியில் பணியற்றுவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு. இந்தி திரை உலகிற்கு சென்று நான் படம் இயக்குவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் அம்மாவின் ஆசிர்வாதம் மற்றும் ராகவேந்திரா சுவாமியின் ஆசிர்வாதம்தான் இதற்கு காரணம். மிகவும் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.

நடிகர் அக்சய்குமாருடன் பணியாற்றுவது குறித்து?

மிகப் பெரிய நடிகரை வைத்து இயக்குகிறோம் என்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் இந்தியில் இயக்கும் முதல் படம். ஏற்கனவே எடுத்த கதை என்பதால் இயக்குவதில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை. மிகவும் ரிலாக்ஸாக பணியாற்றகிறேன். இந்தியில் எடுக்கும் காஞ்சனா கதைக்கு அதிகம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை இந்தியில் படம் இயக்க கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதற்கு நூறு சதவீதம் உழைப்பேன்.

ராகாவா லாரன்ஸ் சிறப்பு பேட்டி

உங்கள் படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதைப் பற்றி?

எனக்கு மிகவும் ஆசை காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்த கதாபாத்திரத்தை அமிதாப்பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவேன்.

இந்தியில் படம் இயக்க தொடங்கியதால் இனி தமிழில் படம் எடுப்பீர்களா?

நான் இந்திக்கு செல்லவில்லை. இந்த ஒரு படம் மட்டும் இயக்கலாம் என்று தான் சென்றேன். நான் மறுபடியும் தமிழில் மூன்று புதிய படங்கள் குறித்து அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளேன்.

நடன இயக்குநர் பணியை கைவிட்டு முழுநேர இயக்குநராகவே மாறி விட்டீர்களா?

தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் புதிய படத்தில் ஒரு பாடலுக்கு பணியாற்றி உள்ளேன். கண்டிப்பாக என்னை அழைத்தால் நிச்சயமாக படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிவேன். எனது திரைப்பயணம் ஒரு நடன இயக்குனராக தான் துவங்கியது.

சமீபத்தில் வெளியான காஞ்சனா திரைப்படம் தமிழகத்தில் வெற்றிப்படமாக அமைந்தது இதனைத் தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ஹிந்தியில் காஞ்சனா படத்தை இயக்கி வருகிறார். இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் இடம் ஒரு சிறப்பு பேட்டி


ஹிந்தியில் பணியாற்றி வருகிறீர்கள் இதுகுறித்து?

ஹிந்தி போனது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு ஹிந்தி திரை உலகிற்கு சென்று நான் இயக்குவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் அம்மாவின் ஆசிர்வாதம் மற்றும் ராகவேந்திர சுவாமியின் ஆசிர்வாதம் தான் இதற்கு காரணம். மிகவும் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.

 நடிகர் அக்ஷய் குமாருடன் பணியாற்றுவது குறித்து?

மிகப் பெரிய நடிகரை வைத்து இயக்குகிறோம் என்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தற்போது இந்தியில் இயக்கும் படம் ஏற்கனவே எடுத்த கதை என்பதால் இந்த படம் இயக்குவதில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை. மிகவும் ரிலாக்ஸ்டாக பணியாற்றகிறேன். இந்தப் படம் டைரக்ஷன் செய்து கொண்டே அடுத்த படத்தின் கதையும் நான் தயார் செய்து கொள்ளலாம் அந்த அளவுக்கு ரிலாக்ஸ்டாக இருக்கிறது என்றால் ஹிந்தியில் எடுக்கும் காஞ்சனா   கதைக்கு அதிகம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை ஹிந்திக்கு கொண்டுபோய் கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் அதற்கு 100% உழைப்பேன்.

உங்கள் படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது அதைப் பற்றி?

ஆமாம் எனக்கு மிகவும் ஆசை காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்த  கதாபாத்திரத்தை அமிதாப்பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அது process இல் இருக்கிறது முடிந்த பிறகு நானே உறுதிப்படுத்துகிறேன்.

காஞ்சனா 3 க்கு என்று தமிழகத்தில் ரசிகர் பட்டாளமே உள்ளது நீங்கள் ஹிந்திக்கு செல்வதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள்?

நான் இந்திக்கு செல்லவில்லை. இந்த ஒரு படம் மட்டும் இயக்கலாம் என்று தான் சென்றேன். நான் இப்போது தமிழகத்தில் மறுபடியும் ஒரு பதினைந்து நாட்கள் கழித்து மூன்று புதிய  படங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளேன். நேரம் வந்த பிறகு நானே அதை அறிவிக்கிறேன்.

தற்போது நடன இயக்குனர் பணியை கைவிட்டு  முழுநேர இயக்குனராகவே மாறி விட்டீர்களா?

இல்லை இல்லை தெலுங்கில் தற்பொழுது சிரஞ்சீவி கூப்பிட்டார் அவருடைய படத்தில் ஒரு பாடலுக்கு பணியாற்றி உள்ளேன். கண்டிப்பாக என்னை அழைத்தால் நிச்சயமாக படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிவேன். ஏனென்றால் எனது திரைப்பயணம் ஒரு நடன இயக்குனராக தான் துவங்கியது.

பேட்டி மோஜோவில் அனுப்புகிறேன்.
Last Updated : May 13, 2019, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.