ETV Bharat / international

உலகின் அதிவேக புல்லட் ரயில் ஜப்பானில் சோதனை ஓட்டம்!

author img

By

Published : May 11, 2019, 9:57 AM IST

டோக்கியோ: உலகிலேயே அதிவேகமாக செல்லும் புல்லட் ரயிலை சோதனை முறையில் ஜப்பான் இயக்கி உள்ளது.

அதிவேக புல்லட் ரயில்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சென்டாய் பகுதிக்கு சுமார் பத்து பெட்டிகள் கொண்ட அதிவேக புல்லட் ரயில், சோதனை முறையில் இயக்கப்பட்டது.

japan
புல்லட் ரயிலின் முகப்பு பகுதி

பத்து பெட்டிகள் கொண்ட இந்த ரயிலுக்கு ஆல்பா-எக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மூக்கு வடிவிலான இந்த ரயில், வாரத்திற்கு இருமுறை நள்ளிரவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. உலகின் அதிவேக புல்லட் ரயில் இது என்பது குறிப்பிடதக்கது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சென்டாய் பகுதிக்கு சுமார் பத்து பெட்டிகள் கொண்ட அதிவேக புல்லட் ரயில், சோதனை முறையில் இயக்கப்பட்டது.

japan
புல்லட் ரயிலின் முகப்பு பகுதி

பத்து பெட்டிகள் கொண்ட இந்த ரயிலுக்கு ஆல்பா-எக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மூக்கு வடிவிலான இந்த ரயில், வாரத்திற்கு இருமுறை நள்ளிரவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. உலகின் அதிவேக புல்லட் ரயில் இது என்பது குறிப்பிடதக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.