ETV Bharat / city

சத்தியமங்கலம் பகுதியில் மர்ம நோயால் பொதுமக்கள் பாதிப்பு - சத்தியமங்கலம் பகுதியினர் சுகாதார துறைக்கு கோரிக்கை

ஈரோடு: குள்ளங்கரடு பகுதியில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மக்கள், சிறப்பு முகாம் நடத்தி சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலம் பகுதியினர் சுகாதார துறைக்கு கோரிக்கை
சத்தியமங்கலம் பகுதியினர் சுகாதார துறைக்கு கோரிக்கை
author img

By

Published : Feb 3, 2020, 7:48 AM IST

ஈரோடு மாவட்டம் புளியம்கோம்பை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் அவதிப்பட்டனர். இந்த நோயின் தாக்கம் கம்பத்தராயன் புதூர், புளியங்கோம்பை ஆகிய பகுதிகளிலும் பரவியது. இது குறித்து நகராட்சி சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணி மேற்கொண்டு குடிநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்தனர். இந்நிலையில், கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோய் பாதிப்பு குள்ளங்கரடு, ஜேஜே நகர், வரதம்பாளையம் பகுதி வரை பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது.

மர்ம நோயால் பொதுமக்கள் பாதிப்பு

குள்ளங்கரடு பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள், சித்ரா, சாவித்திரி, லட்சுமி, முத்தாயம்மாள், துளசி, ரங்கசாமி, ரங்கம்மாள் ஆகியோர் நடக்க முடியாமல் கால்வலி, உடம்பு வலியால் அவதிப்படுகின்றனர். நோயின் தாக்கம் குறையாமல் பரவுவதால் சத்தியமங்கலம் நகராட்சி சுகாதாரத்துறை சிறப்பு முகாம் நடத்தி நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ஈரோடு மாவட்டம் புளியம்கோம்பை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் அவதிப்பட்டனர். இந்த நோயின் தாக்கம் கம்பத்தராயன் புதூர், புளியங்கோம்பை ஆகிய பகுதிகளிலும் பரவியது. இது குறித்து நகராட்சி சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணி மேற்கொண்டு குடிநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்தனர். இந்நிலையில், கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோய் பாதிப்பு குள்ளங்கரடு, ஜேஜே நகர், வரதம்பாளையம் பகுதி வரை பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது.

மர்ம நோயால் பொதுமக்கள் பாதிப்பு

குள்ளங்கரடு பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள், சித்ரா, சாவித்திரி, லட்சுமி, முத்தாயம்மாள், துளசி, ரங்கசாமி, ரங்கம்மாள் ஆகியோர் நடக்க முடியாமல் கால்வலி, உடம்பு வலியால் அவதிப்படுகின்றனர். நோயின் தாக்கம் குறையாமல் பரவுவதால் சத்தியமங்கலம் நகராட்சி சுகாதாரத்துறை சிறப்பு முகாம் நடத்தி நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Intro:Body:tn_erd_03_sathy_illness_affect_vis_tn10009

சத்தியமங்கலம் குள்ளங்கரடு பகுதியில் மர்மநோயால் பொதுமக்கள் பாதிப்பு

சத்தியமங்கலம் குள்ளங்கரடு பகுதியில் மர்மநோயால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடப்பதால் சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



சத்தியமங்கலம் புளியம்கோம்பை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட விவசாயக்கூலித்தொழிலாளர்கள் மர்மநோயால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் அவதிப்பட்டனர். இந்த நோயின் தாக்கம் கம்பத்தராயன் புதூர், புளியங்கோம்பை ஆகிய பகுதிகளிலும் பரவியது. இது குறித்து நகராட்சி சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். நோய் பாதிக்கப்பட்டு பகுதியில் சுகாதார பணி மேற்கொண்டு குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தனர். இந்நிலையில், கொசுக்கள் மூலம் பரவம் இந்த நோய்பாதிப்பு குள்ளங்கரடு, ஜேஜேநகர், வரதம்பாளையம் பகுதி வரை பரவி வருகிறது. நோய் கட்டுக்கடங்காமல் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 200 பேரை தாண்டியுள்ளது. குள்ளங்கரடு பகுதியில் மட்டுமே கண்ணம்மாள்,சித்ரா, சாவித்திரி, லட்சுமி, முத்தாயம்மாள், துளசி, ரங்கசாமி, ரங்கம்மாள் ஆகியோர் நடக்கமுடியாமல் கால்வலி, உடம்பு வலியால் அவதிப்படுகின்றன். நோயின் தாக்கம் குறையால் பரவுவதால் சத்தியமங்கலம் நகராட்சி சுகாதாரத்துறை சிறப்பு முகாம் அமைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் சாக்கடை கழிவுநீர் வடிகால் வசதியில்லாமல் சாக்கடை நீர் தேங்கிநிற்கிறது. மேலும் சுகாதார பணிகள் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து நகராட்சி சுகாதார அலுவலர் சக்கிவேலுயிடம் கேட்டபோது நோய் தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தண்ணீரில் கொசுக்கள் பரவுவதை தடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.