ETV Bharat / city

நிலத்தடி நீரைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி!

கோவை : பொள்ளாச்சி  நா. மகாலிங்கம் கல்லூரி சார்பில் நிலத்தடி நீரைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

author img

By

Published : Oct 5, 2019, 6:23 AM IST

Pollachi Mahalingam College Students

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நா. மகாலிங்கம் கல்லூரி சார்பில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

யூத் ரெட் கிராஸ் மாணவர்கள் நீலத்தடி நீரைப் பாதுகாப்பது குறித்தும், நீரின் அவசியம் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக பதாகைகள் ஏந்தி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முதல் சார் ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் 2019 - நான்கு மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் வெளியீடு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நா. மகாலிங்கம் கல்லூரி சார்பில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

யூத் ரெட் கிராஸ் மாணவர்கள் நீலத்தடி நீரைப் பாதுகாப்பது குறித்தும், நீரின் அவசியம் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக பதாகைகள் ஏந்தி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முதல் சார் ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் 2019 - நான்கு மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Intro:studentsBody:studentsConclusion:பொள்ளாச்சியில் நா.மகாலிங்கம் கல்லூரியில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமார் துவக்கி வைத்தார், இதில் யூத் ரெட் கிராஸ் செ சைட்டி சார்பில் மாணவ, மாணவிகளுடன் இணைத்து நீலத்தடி நீர் பொது பாதுகாப்பது, சேமிப்பு குறித்தும், நீரின் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக பதகைகள் ஏந்திபொள்ளாச்சி அருகே அரசம்பாளையம் பகுதியில் தனியார் நூல்மில்லில் தீவிபத்து
லட்சக்கணக்கில் நூல்,பஞ்சு சேதம்.

பொள்ளாச்சி அக்டோபர் :04

கோவை மாவட்டம் பொள்ளாச்சிஅருகே அரசம்பாளையத்தில் இருந்து
காரச்சேரி செல்லுமவழியில்
அணித்மேத் எனன்பவருக்கு
சொந்தமான நூல்மில் வெங்கி வருகிறது இந்தமில்லில் தயாரிக்கப்படும் நூல் கோவைமாவட்டத்தின் பலபகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு விற்பனைசெய்யப்படுகிறது. இந்த நூல்மில்லில் ஒருபகுதியில் நூல்தயாரிக்க தேவையான பஞ்சும், மற்றொருபகுதியில் பஞ்சியில் இருந்து தயாரிக்கப்பட்ட நூல்பண்டல்களும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார்
3.30 மணிக்கு 20 மேற்பட்ட பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த போது அருகில் இருந்த பஞ்சியில் தீ மளமள வெனபிடித்தது .இதனால் வேலையில் இருந்த அனைவரும் வெளியே ஓடிவந்தனர்.அதனையடுத்து கிணத்துக்கடவு தீயணைப்புநிலையத்திற்க்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்புதுறையினர் போராடியும் தீ கட்டுக்குள்வராததால் கூடுதலாக கோவை, பொள்ளாச்சி பகுதியில் உள்ள தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு 3 தீயணைப்பு வாகனங்கள்,மற்றும் தீயணைப்பு துறையினர் 21 பேர் தீயை அணைக்கும்பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர் .தொடர்ந்து ஜேசிபி வாகனமும் வரவலைக்கப்பட்டு பஞ்சு களைஅகற்றி தண்ணீர்பீச்சி அடித்து தீயனைக்கும் பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்ததீவிபத்தில் லட்சக்கனக்கான மதிப்புள்ள நூல் பண்டல்களும்
,பஞ்சுகளும் எரிந்து நாசமானது .தீவிபத்திற்க்கான காரணம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரித்துவருகின்றனர்.
தொடர்ந்து தீ 6மணிநேரமாக தொடர்ந்து இருந்து வந்ததால் சேதம் அதிகரிக்கக்கூடும் என காவல்துறையினர் தெரிவித்தனர் புதிய பேருந்து நிலையம்,சார் ஆட்சியர் அலுவலக வரை பேரணியாக சென்றனர் இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.