ETV Bharat / city

படத்துல மட்டும் பஞ்ச் டயலாக் பேசினால் போதாது - சீமான் - சூர்யா

சென்னை: திரைத்துறையினர் பஞ்ச் டயலாக்குகளை படத்தில் மட்டும் பேசினால் போதாது, சூர்யாவைப் போன்று வெளியிலும் பேச வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

seeman
author img

By

Published : Jul 21, 2019, 4:54 PM IST

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் வாக்களித்த பின் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தயாரிப்பாளர் சங்கத்திற்கு வலிமை மிக்க தலைமை தேவை. அதனால்தான் பாரதிராஜாவை அங்கே போட்டியிட சொல்லியிருக்கிறோம்.

தேசியக் கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது பாராட்டுக்குரியது. அந்த துணிச்சல் மற்றவர்களுக்கு இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும். பஞ்ச் டயலாக்கை படத்தில் பேசினால் மட்டும் போதாது, வெளியில் வந்தும் பேச வேண்டும்.

செய்தியாளர்களை சந்தித்த சீமான்

உயர்ந்த நிலையில் உள்ள இயக்குநர்கள் சமகாலத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றி தெரியாமல், தங்களின் திரைப்படங்களில் மட்டும் முற்போக்கான கருத்து, புரட்சிகரமான கருத்து பேசுவது ஏற்புடையது அல்ல” என்றார்.

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் வாக்களித்த பின் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தயாரிப்பாளர் சங்கத்திற்கு வலிமை மிக்க தலைமை தேவை. அதனால்தான் பாரதிராஜாவை அங்கே போட்டியிட சொல்லியிருக்கிறோம்.

தேசியக் கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது பாராட்டுக்குரியது. அந்த துணிச்சல் மற்றவர்களுக்கு இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும். பஞ்ச் டயலாக்கை படத்தில் பேசினால் மட்டும் போதாது, வெளியில் வந்தும் பேச வேண்டும்.

செய்தியாளர்களை சந்தித்த சீமான்

உயர்ந்த நிலையில் உள்ள இயக்குநர்கள் சமகாலத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றி தெரியாமல், தங்களின் திரைப்படங்களில் மட்டும் முற்போக்கான கருத்து, புரட்சிகரமான கருத்து பேசுவது ஏற்புடையது அல்ல” என்றார்.

Intro:திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வலிமை மிக்க தலைவர் தேவை சீமான் பேட்டிBody:திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு வலிமை மிக்க தலைமை தேவை, அதனால் தான் பாரதிராஜாவை அங்கே போட்டியிட சொல்லியிருக்கிறோம்


தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது பாராட்டுதலுக்குரியது, அந்த துணிச்சல் மற்றவர்களுக்கு இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும், பஞ்சு டைலாக் படத்தில் பேசினால் போதாது, வெளியில் வந்து பேச வேண்டும்

தேசிய கல்வி கொள்கை குறித்த எனக்கு தெரியாது என இயக்குனர் சங்கர் பேசியது குறித்த கேள்விக்கு...

உயர்ந்த நிலையில் உள்ள இயக்குனர்களுக்கு சமூக பொறுப்பு அவ்வளவு தான்,
சமகாலத்தில் என்ன நடக்கிறது என தெரியாது என்று சொல்பவர்கள்
திரைப்படத்தில் முற்போக்கான கருத்து, புரட்சிகரமான கருத்து பேசுவது ஏற்புடையது அல்ல

Conclusion:தேசிய புலனாய்வு அமைப்பு கொண்டு வந்தால் சி.பி.ஐ யை கலைத்து விடுவார்களா? கேள்வி எழுப்பிய அவர்
மோடி அரசை திமுக எதிர்க்கவில்லை, எட்டு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களையும் திமுக எதிர்க்கவில்லை
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.