ETV Bharat / city

வாகன எண்களை துல்லியமாக பதிவு செய்யும் சிசிடிவி கேமராக்கள்! - channai police

சென்னை: வாகன எண்களை துல்லியமாக பதிவு செய்யும் என்பிஆர் சிசிடிவி கேமராக்கள் கூடிய புறநகர் காவல் நிலையத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் திறந்துவைத்தார்.

npr cctv
author img

By

Published : Aug 28, 2019, 9:07 PM IST

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் வாகனங்களை கண்காணிக்கவும், எண்களை துல்லியமாக பதிவு செய்யும் என்பிஆர் சிசிடிவி கேமராக்களுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் திறந்துவைத்தார்.

அதைத் தொடர்ந்து நீலாங்கரை, சாய்பாபா கோயில், கோவிந்தன் நகர் வரையும் 79 சிசிடிவி கேமராக்கள் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்ட டெக்னிஷியன், காவலர்கள்,காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் என அனைவருக்கும் சென்னை கமிஷனர் விஸ்வநாதன் நினைவுப் பரிசினை வழங்கி, உணவு பரிமாறினார்.

npr cctv camera starting function  number plate reading cctv camera
என்பிஆர் சிசிடிவி கேமராக்கள்

இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ’ஜிடிக் காப் என்ற செயலி தொலைந்த பொருள்கள் உடனடியாக கிடைக்க உதவியாக இருக்கும். வெளிநாட்டில் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதுபோல நம் நாட்டிலும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றச் சம்பவங்கள் 50 விழுக்காடு குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு காவல் துறைக்கு சிறந்த ஆளுமை விருது கிடைத்துள்ளது. இதையடுத்து, சிசிடிவி கேமராவை வைக்க உதவிய பொதுமக்களுக்கும், இதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

ஏ கே விஸ்வநாதன் உரை

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் வாகனங்களை கண்காணிக்கவும், எண்களை துல்லியமாக பதிவு செய்யும் என்பிஆர் சிசிடிவி கேமராக்களுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் திறந்துவைத்தார்.

அதைத் தொடர்ந்து நீலாங்கரை, சாய்பாபா கோயில், கோவிந்தன் நகர் வரையும் 79 சிசிடிவி கேமராக்கள் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்ட டெக்னிஷியன், காவலர்கள்,காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் என அனைவருக்கும் சென்னை கமிஷனர் விஸ்வநாதன் நினைவுப் பரிசினை வழங்கி, உணவு பரிமாறினார்.

npr cctv camera starting function  number plate reading cctv camera
என்பிஆர் சிசிடிவி கேமராக்கள்

இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ’ஜிடிக் காப் என்ற செயலி தொலைந்த பொருள்கள் உடனடியாக கிடைக்க உதவியாக இருக்கும். வெளிநாட்டில் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதுபோல நம் நாட்டிலும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றச் சம்பவங்கள் 50 விழுக்காடு குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு காவல் துறைக்கு சிறந்த ஆளுமை விருது கிடைத்துள்ளது. இதையடுத்து, சிசிடிவி கேமராவை வைக்க உதவிய பொதுமக்களுக்கும், இதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

ஏ கே விஸ்வநாதன் உரை
Intro:வாகன எண்களை துல்லியமாக பதிவு செய்யும் என்பிஆர் சிசிடிவி கேமராக்கள் கூடிய புறநகர் காவல் நிலையத்தையும் புதிதாக படுத்தப்பட்ட 79 சிசிடிவி கேமராக்களை சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் திறந்துவைத்தார்


Body:சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் வாகனங்களை கண்காணிக்க மிதமான எண்ணெய் துல்லியமாக பதிவு செய்யும் என்பிஆர் சிசிடிவி கேமராக்கள் உடன் கூடிய புறக் காவல் நிலையத்தை சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் திறந்துவைத்தார்

அதைத் தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை கால்வாய் பகுதி சாய்பாபா கோவில் கோவிந்தன் நகர் மற்றும் அக்கறை பகுதி முதல் முட்டுக்காடு பகுதி வரையும் புதிதாகப் பொருத்தப்பட்ட 609 சிசிடிவி கேமராக்கள் மற்றும் வாகன எண்ணெய் துல்லியமாக கண்டறிய கூடிய ஜீரோ எட்டு என்பிஆர் சிசிடிவி கேமராக்களை ஏ கே விஸ்வநாதன் துவங்கி வைத்தார்

பின்னர் சிசிடிவி கேமரா வாங்கிக் கொடுத்திருக்கும் சிசிடிவி கேமராவை பொருத்தி டெக்னிஷியன் காவல் உதவி ஆணையர் காவல் ஆய்வாளர் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்ட காவலர்கள் என அனைவருக்கும் சென்னை கமிஷனர் விஸ்வநாதன் நினைவுப் பரிசினை வழங்கினார்

இறுதியில் அனைவருக்கும் சென்னை கமிஷனர் ஏகே விஸ்வநாதன் உணவு பரிமாறினார் இந்நிகழ்ச்சியில் பேசிய இவர் சிசிடிவி ஏமாறாதே குற்றச் சம்பவங்கள் 50 சதவீதம் குறைந்துள்ளது தமிழ்நாடு காவல்துறைக்கு சிறந்த ஆளுமை விருது கிடைத்துள்ளது பொது இடங்களிலும் வீடுகளிலும் சிசிடிவி கேமராவை வைக்க உதவிய பொதுமக்களுக்கு நன்றியும் அவர்களை விழிப்புணர்வு அளித்து வந்த அனைத்து காவலர்களுக்கும் நன்றி என்று கூறினார்

மேலும் காவல் பணிகளை எளிதாக உள்ளது இந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தான் என்றும் கடந்த ஆண்டு இருக்கும் தற்போதைய குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் ஜிடிக் காப் என்ற செயலி மூலம் செல்போனில் தகவல் இருக்கும் இதனால் தொலைந்த பொருள் உடனடியாக கிடைக்க உதவியாக இருக்கும் என்றும் வெளிநாட்டில் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது போல நம் நாட்டிலும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சென்னை கமிஷனர் விஸ்வநாதன் பேசினார்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.