ETV Bharat / briefs

ஜெயங்கொண்டம் காவலர்களுக்கு கரோனா உறுதி: காவல் நிலையம் மூடல்!

author img

By

Published : Aug 5, 2020, 8:37 PM IST

அரியலூர் : ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூன்று காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.

ஜெயங்கொண்டம் காவல் துறையினர்களுக்கு கரோனா உறுதி: காவல் நிலையம் மூடல்!
Police affected by Corona

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூன்று காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்கள் சிகிச்சைக்காக அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூன்று காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்கள் சிகிச்சைக்காக அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.